Tag: நேபாளம்

நேபாள வெள்ளப் பேரழிவு: உயிரிழப்பு 389 ஆக உயர்வு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் வெள்ளத்தால் பேரழிவிற்குள்ளான நேபாள நகரங்களில், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மீட்புக் குழுவினர் சேறு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ...

Read moreDetails

இலங்கை நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி!

பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள், இடம்பெயர்வு மற்றும் பரவலான அழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாள மக்களுக்கு இலங்கை தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக,  ஜனாதிபதி ...

Read moreDetails

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களில் இலங்கையர் எவரும் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் ...

Read moreDetails

நேபாள–திபெத் வெள்ளப் பேரழிவு: 1,500 பேர் மாயம்; 177 பேர் உயிரிழப்பு!

இமயமலை நதி ஒன்றில் மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளம், சீனாவின் திபெத் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் ...

Read moreDetails

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கை நாட்டினருக்கு உதவுவதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சு 24 மணிநேர அவசர உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உதவி ...

Read moreDetails

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால் (Shisir Khanal) உடன் இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

Read moreDetails

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் இடையிலான இமயமலை எல்லையில், புதன்கிழமை (26) ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பாறைகளும் சேறும் ஆற்றில் சரிந்து விழுந்தன.  இதனால் ஏற்பட்ட பேரழிவு ...

Read moreDetails

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் அனுதாபங்களையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார். 'எக்ஸ்' ...

Read moreDetails

நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின்திபெத் எல்லைக்கு அருகிலுள்ள வடக்கு ரசுவா மாவட்டத்தில்  இன்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டப் பகுதிகள் அடித்துச் ...

Read moreDetails

நேபாளத்தில் திடீர் வெள்ளம்; கிராமங்கள் அடித்துச் சென்றதில் 8 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின் வடக்குப்பகுதியில், திபெத் எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா மாவட்டத்தில் இன்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டப் பணிகள் ...

Read moreDetails
Page 2 of 6 1 2 3 6
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist