Tag: Nepal

இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக நேபாள அரசாங்கம் 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை ஞாயிற்றுக்கிழமை (நவ 30) ...

Read moreDetails

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட இலங்கை பாதாள உலகக் குழுவினரின் கைதும் பின்னணியும்!

காத்மாண்டுவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களை நேபாளம் நாடு கடத்தியுள்ளதாக ...

Read moreDetails

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை அழைத்துவர விசேட அதிரடிப்படை வீரர்கள் நேபாளம் பயணம்!

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான  ‘இஷாரா சேவ்வந்தி’ உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ஏற்கனவே நேபாளத்தில் உள்ள ...

Read moreDetails

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் சந்தேக நபரான இஷாரா ...

Read moreDetails

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி நேபாளம் வரலாற்று சாதனை!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் திங்களன்று (29) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி:20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ...

Read moreDetails

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்; மார்ச் மாதம் தேர்தல்!

நேபாளத்தில் முடிவடைந்த ஒரு வார கால கொடிய வன்முறையைத் தொடர்ந்து, அந் நாட்டு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடல் நாடாளுமன்றத்தைக் கலைத்து மார்ச் 5 ஆம் திகதி புதிய ...

Read moreDetails

நேபாள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு!

நேபாள நாடாளுமன்றம் நேற்று இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், ...

Read moreDetails

நேபாளத்தில் கைதிகள் தப்பிச் செல்லும் முயற்சியை தடுக்க துப்பாக்கிச் சூடு!

வியாழக்கிழமை (11) காலை ராமேச்சாப் மாவட்ட சிறைச்சாலையில் ஒரு கும்பல் தப்பிக்கும் முயற்சியைத் தடுக்க நேபாள இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் சுமார் 12 முதல் ...

Read moreDetails

நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் – வெளிவிவகார அமைச்சு!

தற்போது நேபாளத்தில் உள்ள மொத்தம் 109 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகாதர அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. புதுப்பிப்புகளைப் பெறவும், தேவைப்படும் இடங்களில் இலங்கையர்களுக்கு உதவவும், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் ...

Read moreDetails

நேபாள நிலைமை குறித்து ரணில் அறிக்கை!

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் நடந்த இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான மக்கள் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist