Tag: Nepal

நேபாளத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு!

ஜெனரல் இசட் தலைமையிலான போராட்டங்களுடன் தொடர்புடைய அதிகரித்து வரும் அமைதியின்மையை எதிர்கொள்ளும் வகையில் நேபாள இராணுவம் தடை உத்தரவுகளையும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவையும் விதித்துள்ளது. புதன்கிழமை ...

Read moreDetails

நேபாளத்திலிருந்து வெளியேற்றப்படவுள்ள இலங்கை யாத்ரீகர்கள்!

இந்தியாவில் இருந்து சாலை வழியாக லும்பினிக்கு பயணித்த 73 இலங்கை யாத்ரீகர்கள் கொண்ட குழு நேபாளத்திலிருந்து வெளியேற்றப்பட உள்ளது. நேபாளத்தை விட்டு வெளியேறத் தயாராகும் வகையில் யாத்ரீகர்கள் ...

Read moreDetails

நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் – வெளிவிவகார அமைச்சு!

நேபாளத்தில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த அசாம்பாவிதங்களும் நடந்ததாக எந்த தகவலும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது. காத்மாண்டுவில் உள்ள இலங்கை ...

Read moreDetails

நேபாள பிரதமர் ஒலி இராஜினாமா!

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி (KP Sharma Oli) இன்று (09) இராஜினாமா செய்தார் என்று அவரது உதவியாளர் கூறினார். ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் காலவரையற்ற ...

Read moreDetails

19 பேர் உயிரிழப்பு; சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாளம்!

19 பேர் உயிரிழந்த போராட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நேபாளம் நீக்கியுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நுழைந்து, ...

Read moreDetails

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு தடை!

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ் , இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ...

Read moreDetails

97 சிகரங்களுக்கான ஏறுதல் கட்டணங்களை தள்ளுபடி செய்த நேபாளம்!

நேபாளத்தில், அதிகம் அறியப்படாத மலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 97 இமயமலை சிகரங்களை இலவசமாக ஏற நேபாளம் அனுமதிக்கும் என்று ...

Read moreDetails

2026 மகளிர் டி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி நேபாளத்தில்!

அடுத்த ஆண்டு ஜனவரி 12 முதல் பெப்ரவரி 2 வரை நடைபெறும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியை நேபாளம் நடத்த ...

Read moreDetails

நேபாளத்தில் புதியவகை கொரோன தோற்றால் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால், 7 நாட்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேபாளத்தின் 31 மாவட்டங்களிலும், கடந்த டிசம்பர் மாதம் ...

Read moreDetails

அதிகாலையில் நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், இமயமலைப் பகுதி முழுவதும் அதிர்வு உணரப்பட்டது. பாட்னா, முசாபர்பூர் மற்றும் பீகாரின் அருகிலுள்ள ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist