முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சீனாவின் மலைப்பகுதியான திபெத்தில் செவ்வாய்கிழமை (07) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதுடன், 130 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsநேபாள எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தில் செவ்வாய்க்கிழமை (07) காலை 7.1 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந் நாட்டு நேரப்படி இன்று ...
Read moreDetailsநேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை (02) அந் நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை (KP Sharma Oli) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். ...
Read moreDetailsநேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளடதுடன் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவைச் ...
Read moreDetailsநேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளது. நேபாளத்தின் தலைநகரமான காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த சௌரியா ...
Read moreDetailsநேபாளத்தில் உள்ள கன்மாண்டு சர்வதேச விமான நிலையம் அருகே சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது விமானம் புறப்பட்டு சிறிய நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதுடன் விமானத்தில் பயணம் ...
Read moreDetailsநேபாளத்தில் நிலச்சரிவால் இரு பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் காணாமற்போனவர்களில் 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத் தலைநகர் கத்மண்டுவுக்கு பயணித்துக் கொண்டிருந்த இரண்டு ...
Read moreDetailsநேபாளத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சர்மா ஓலி (k.p.sharma oliver) இன்று (15) புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அதன்படி, ...
Read moreDetailsநேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரில் இரண்டு வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் நால்வரின் உடல்கள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தில் தப்லேஜங் மாவட்டம் ...
Read moreDetailsநேபாளத்தில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் உணரப்பட்டுள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.