முக்கிய செய்திகள்

45 மில்லியன் ரூபா பெறுதியான சிகரெட்டுகளுடன் மூவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் இன்று (27) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட...

Read moreDetails

குளியாப்பிட்டிய விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

குளியாப்பிட்டிய பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும், மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்...

Read moreDetails

கலேவெல பகுதியில் நபரொருவர் கொலை; கடற்படை சிப்பாய் கைது!

கலேவெல, மகுலுகஸ்வெவ பகுதியில் நபரொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, 119 அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஒருவர் தாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகக்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரணில்...

Read moreDetails

விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

இந்து மதங்களில் விநாயகப் பெருமானே முழு முதற் கடவுளாக போற்றப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும், வழிபாட்டினையும் துவங்குவதற்கு முன் விநாயகரை வழிபட்ட பின்னரே மற்ற தெய்வங்களை வணங்க...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் சிறிதளவான...

Read moreDetails

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான முக்கியத் தகவல்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது,...

Read moreDetails

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை!- ஜனாதிபதி

எத்தகைய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எமது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதன்படி   50 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான 3 சரீர பிணைகளில்  செல்வதற்கு ...

Read moreDetails

நீதிமன்ற வளாக போராட்டத்தில் பொலிஸ் அதிகாரி காயம்!

கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (26) பிற்பகல் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவர் வீசியதாகக் கூறப்படும் பொருள் தாக்கப்பட்டதில் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails
Page 437 of 2638 1 436 437 438 2,638
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist