முக்கிய செய்திகள்

ஜூம் தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணையில் இணைந்தார் ரணில்!

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம்...

Read moreDetails

அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற ஈரானிய தூதருக்கு அவகாசம்!

சிட்னி, மெல்போர்னில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் அரசாங்கம் இயக்கியதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா ஈரானிய தூதரை நாட்டை விட்டு வெளியேற ஏழு நாட்கள் அவகாசம்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (26) மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

ரணிலின் கைது: வழக்கு தொடர்பான புதிய தகவல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (26) இடம்பெறவுள்ளது. உடல்நிலை குறைப்பாடு காரணமாக ரணில் விக்ரமசிங்க இன்று...

Read moreDetails

சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read moreDetails

குஜராத் சுசுகி ஆலையில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கி வைத்தார் மோடி!

அகமதாபாத்தின் ஹன்சல்பூரில் உள்ள சுசுகியின் மோட்டார் ஆலையில், சுசுகியின் முதல் உலகளாவிய மூலோபாய பேட்டரி மின்சார வாகனம் (BEV) 'e-VITARA'வை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று...

Read moreDetails

ஹரினுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு...

Read moreDetails

2 வார உச்சத்திற்கு பின்னர் மீண்டும் குறைந்த எண்ணெய் விலைகள்!

ரஷ்யா-உக்ரேன் மோதலின் முன்னேற்றங்கள், பிராந்தியத்திலிருந்து எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து வர்த்தகர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வரும் நிலையில், முந்தைய அமர்வில் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்த...

Read moreDetails

காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல், 5 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு!

காசா பகுதியின் தெற்கில் அமைந்துள்ள நாசர் வைத்தயசாலையை திங்களன்று (25) இஸ்ரேல் படை தாக்கியது. இந்த தாக்குதலில் ரொய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ், அல் ஜசீரா மற்றும் ஏனைய...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 619 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (25) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும்...

Read moreDetails
Page 438 of 2638 1 437 438 439 2,638
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist