முக்கிய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது! – சிறைச்சாலைகள் ஆணையாளர்

தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று...

Read moreDetails

மூன்று விளையாட்டு சங்கங்களின் பதிவு இடைநிறுத்தம்!

இலங்கையில் மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானியின்படி, 2025 ஆகஸ்ட் 25 முதல், தடகளம், மேசைப்...

Read moreDetails

கைது செய்யப்படுவாரா ஷிரந்தி ராஜபக்ச?

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச் சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம்  சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  முன்னாள்...

Read moreDetails

இலங்கை சுங்கத் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர்!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கோட இன்று (26) முதல் புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று நீதிமன்றத்தில்!

அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில்...

Read moreDetails

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு; ஒருவர் க‍ைது!

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர், மொரட்டுவ பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (24)...

Read moreDetails

பல இடங்களில் மழைக்கான சாத்தியம்!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை...

Read moreDetails

ரணிலுக்காக கைகோர்த்த எதிர்க்கட்சியினர்!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட...

Read moreDetails

பெர்த்தில் இருந்து பாலி தீவுக்குச் சென்ற எயார்ஏசியா விமானத்தில் தீ விபத்து!

அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து பாலி தீவுக்குச் சென்ற எயார்ஏசியா விமானத்தில் நேற்றையதினம் (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏர்ஏசியா QZ545 எனும்...

Read moreDetails

இஸ்ரேலுக்கு எதிராக டெல் அவிவில் மக்கள் போராட்டம்!

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனவழிப்பை எதிர்த்து இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை...

Read moreDetails
Page 439 of 2638 1 438 439 440 2,638
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist