முக்கிய செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச சாரதி அனுமதி பத்திரம்...

Read moreDetails

பிடியாணை உத்தரவு; நாடு திரும்பிய நாமல்!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து நாட்டை வந்தடைந்ததாகவும்,...

Read moreDetails

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 வருட உறவை வலுவாக தொடர்ந்து முன்னெடுப்போம் – ஜனாதிபதி

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் இலங்கையும் மாலைதீவும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமல்லாமல், பொதுவான தொலைநோக்குப் பார்வையாலும் பொதுவான நோக்கத்தாலும்...

Read moreDetails

முதியோருக்கான ஜூலை மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவு நாளை (30) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, பயனாளிகள்...

Read moreDetails

தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல் ! காரணம் இதுவா !

தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருப்பது தாய்லாந்து கம்போடியா இடையிலான எல்லை மோதல். இந்த எல்லை மோதலுக்கு காரணமாக இருக்கும் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ப்ரே விஹார்...

Read moreDetails

இஸ்ரோ- நாசா இணைந்து தயாரித்த கூட்டு செயற்கைக்கோள் நாளை விண்ணிற்கு !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் இணைந்து தயாரித்த முதல் கூட்டு செயற்கைக்கோளான நிசார் (Nisar) நாளை(30) விண்ணில் ஏவப்படவுள்ளது....

Read moreDetails

மே.இ.தீவுகளுடனான டி:20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றிய அவுஸ்திரேலியா!

டெஸ்ட் போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டி:20 தொடரில் அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகளை 5-0 என்ற கணக்கில் 'வைட்வோஷ்' செய்தது. செயிண்ட் கிட்ஸில்...

Read moreDetails

ஜனாதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் அவதூறான கருத்தை வெளியிட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

இரு உயர்மட்ட கைதுகள் தொடர்பான அப்டேட்!

குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய தனித்தனி விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் உயர் அரசு அதிகாரிகளான இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த...

Read moreDetails

தாய்லாந்து – கம்போடியா போர்நிறுத்தம் நிச்சயமற்ற நிலையில்!

எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக திங்களன்று (28) இரு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை கம்போடியா "வேண்டுமென்றே" மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது....

Read moreDetails
Page 467 of 2640 1 466 467 468 2,640
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist