இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரை அரசியலமைப்புச் சபையின்...
Read moreDetailsநாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 1,241 நபர்கள் கைது...
Read moreDetailsபேலியகொட பகுதியில் T-56 துப்பாக்கியுடன் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த நபர் நேற்று...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் நிலைத் தலைவராக இருக்கும் கீதா கோபிநாத் (Gita Gopinath), எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியை விட்டு விலகி...
Read moreDetailsடாக்காவின் மைல்ஸ்டோன் கல்லூரி மற்றும் பாடசாலை வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 25...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியம் - இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய...
Read moreDetailsமுச்சக்கர வண்டி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களை கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று (21) கல்கிஸ்ஸை பிரிவு...
Read moreDetailsமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும்...
Read moreDetails2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் அரச வருவாய் 1,942.36 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் 19.95%...
Read moreDetailsஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (21) மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.