முக்கிய செய்திகள்

தென் கொரியாவில் கனமழை; நால்வர் உயிரிழப்பு, 1,300 பேர் வெளியேற்றம்!

தென் கொரியாவில் பெய்து வரும் கனமழையால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேநேரம், கன மழை தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம்...

Read moreDetails

கட்டண அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இலங்கை மெய்நிகர் பேச்சுவார்த்தை!

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்க முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக வரிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான விவாதங்களை மேற்கொள்ள நிதி அமைச்சு தொடங்கியுள்ளது. அதன்படி,...

Read moreDetails

தெஹிவளையில் துப்பாக்கி சூடு!

தெஹிவளை, ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்....

Read moreDetails

பாகிஸ்தான் குழுவிற்கான அமெரிக்காவின் பயங்கரவாத முத்திரையை வரவேற்ற இந்தியா!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) அமைப்பை பயங்கரவாத குழுவாக அறிவிக்கும் அமெரிக்காவின் முடிவினை இந்தியா வெள்ளிக்கிழமை (18)...

Read moreDetails

தெற்கு சிரியா வன்முறை; உயிரிழப்பு எண்ணிக்கை சுமார் 600 ஆக உயர்வு!

தெற்கு சிரியாவின் ஸ்வீடா மாகாணத்தில் இந்த வாரம் நடந்த கொடிய வன்முறையினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 600 ஆக உயர்ந்துள்ளதாக அரசு நடத்தும் ஊடகமும் போர் கண்காணிப்பாளர்களும்...

Read moreDetails

ஒன்பது வளைவு பாலத்தின் ஈர்ப்பை அதிகரிக்க விசேட திட்டம்!

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்குடன் தெமோதரை ஒன்பது வளைவு பாலத்தின் ( Nine Arch Bridge) ஈர்ப்பை மேம்படுத்துவதற்காக மத்திய கலாச்சார நிதியத்துடன் (CCF) இணைந்து...

Read moreDetails

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

கட்டான - தெமன்ஹந்திய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நான்கு சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரிவு குற்றப்...

Read moreDetails

இலங்கையர்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, மாநியங்கள் அல்லது உதவிகளை வழங்குவதாக கூறி, தனி நபர்களிடமிருந்து பண மோசடி செய்யும் நபர் தொடர்பில் இலங்கை மக்களுக்கு ஐரோப்பிய...

Read moreDetails

கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சிறுவன்!

கொழும்பு, கஹதுடுவ பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன், இரத்தினபுரியில் வைத்து வாகனத்திலிருந்து குதித்து தப்பித்துள்ளதாக...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான...

Read moreDetails
Page 480 of 2642 1 479 480 481 2,642
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist