முக்கிய செய்திகள்

கண்டி எசல பெரஹெரா ஜூலை 25 ஆரம்பம்!

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, வருடாந்திர கண்டி பெரஹெரா...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை...

Read moreDetails

ரூ. 5,171 மில்லியன் பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை வழங்கிய சீனா!

இலங்கையின் 2025 கல்வியாண்டிற்குத் தேவையான அனைத்து பாடசாலை சீருடை துணிகளையும் சீனா அதிகாரப்பூர்வமாக நன்கொடையாக வழங்கியுள்ளது. இதன் பெறுமதி ரூ. 5,171 மில்லியன் ஆகும். இந்த நன்கொடை...

Read moreDetails

தலவாக்கலையில் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்!

தலவாக்கலை பகுதியிலுள்ள அமைந்துள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் திடீர் சுகவீனம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நச்சுத்தன்மை...

Read moreDetails

31 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

பெங்கொக்கில் இருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருட்களின் ஒரு தொகுதி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (15) மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...

Read moreDetails

மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான அறிவிப்பு!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெரவிலிருந்து ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி செய்தியில்,...

Read moreDetails

ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஈரானில் இருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' எனவும்...

Read moreDetails

கஹவத்தை துப்பாக்கி சூடு; நால்வர் கைது!

கடந்த ஜூன் 30 ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,...

Read moreDetails

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு நீதிமன்றுக்கு வருகை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு ஒன்று இன்று (16) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தது. அதன்படி, லக்ஷ்மன் கிரியெல்ல,...

Read moreDetails
Page 482 of 2642 1 481 482 483 2,642
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist