முக்கிய செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தின் தலைமை அதிகாரி இன்று இலங்கை வருகை!

ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தினைத் தலைமை வகிக்கும், போலந்துக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி, 2025 மே 28 முதல் 31 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ...

Read moreDetails

பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது – பிரதமர்

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை...

Read moreDetails

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (27) மேலும் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

ராஜகிரிய பகுதியில் தீ விபத்து!

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு உற்பத்தி பொருட்கள் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகக் கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு...

Read moreDetails

சிக்குன்குனியாவின் தீவிர பரவல் தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது சிக்குன்குனியாவின் தீவிர பரவல் ஏற்பட்டுள்ளது. முக்கிய நகர்ப்புறங்களில் இது வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் இல்லாத...

Read moreDetails

தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக் கொண்ட தரம் 7 மாணவன்!

அம்பலாங்கொடை பகுதியில் இன்று (27) 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன்...

Read moreDetails

வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர். 2025 முதல் மே 25 ஆம் திகதி நிலவரப்படி பதிவான 1,062 வீதி விபத்துக்களின்...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு எச்சரிக்கைகள் நாளை (மே 28)...

Read moreDetails

ஒரு மில்லியனை விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை!

2025 மே 25 நிலவரப்படி இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளின் வருகையானது ஒரு மில்லியனையும் விஞ்சியுள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது. SLTDA இன்...

Read moreDetails
Page 564 of 2661 1 563 564 565 2,661
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist