முக்கிய செய்திகள்

பல்வேறு போதைப்பொருட்களுடன் காத்தான்குடியில் 42பேர் கைது!

ஐஸ், கேரளா கஞ்சா,, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போதைப்பொருளுடன் 42 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 57லீற்றர்...

Read moreDetails

26 ஆம் திகதிமுதல் போர்வீரர் நலப் பிரிவு ஆரம்பம்!

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நாட்டின் ஒவ்வொரு இராணுவ முகாமிலும் போர்வீரர் நலப் பிரிவு ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன்...

Read moreDetails

துமிந்த திஸாநாயக்க கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலை!

வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வைத்துத் தங்க முலாம் பூசப்பட்ட  T -56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ...

Read moreDetails

பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை...

Read moreDetails

ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்!

ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென...

Read moreDetails

ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ அரசு பயணமாக எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி ஜெர்மனிக்கு விஜயம் செய்ய உள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச...

Read moreDetails

IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (23) நடைபெறும் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்கிறது. நடப்பு...

Read moreDetails

மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத் தலைவர் மொஹமட் யூனுஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அச்சுறுத்தியதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், அவரது ஆதரவாளர்கள் சனிக்கிழமை (24) டாக்காவில் எதிர்ப்புப்...

Read moreDetails

இலங்கை ரக்பியின் பதிவு இடைநிறுத்தம்!

இலங்கை ரக்பியின் பதிவை உடனடியாக நிறுத்தி வைக்கும் வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார். 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க...

Read moreDetails

3,147 தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்!

இலங்கையின் தாதியர் சேவையில் புதிதாக சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நாளை (24) அதிகாரப்பூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. இந்த...

Read moreDetails
Page 568 of 2661 1 567 568 569 2,661
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist