முக்கிய செய்திகள்

நிஹால் அபேசிங்கவுக்கு நாடாளுமன்றக் குழுவில் புதிய பதவி!

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க...

Read moreDetails

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது...

Read moreDetails

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, உஹன பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து...

Read moreDetails

பொல்ஹேன கடற்கரையில் வாகன தரிப்பு கட்டணம் இடைநிறுத்தம்!

மாத்தறை பொல்ஹேன கடற்கரைக்கு வருகை தரும் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வாகன தரிப்பு கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

பெண் நீதிபதிக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி!

பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சிலாபத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் குற்றப் புலனாய்வுத்...

Read moreDetails

இலங்கையிடமிருந்து விரைவான சீர்திருத்தங்களை எதிர்பார்க்கும் IMF

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) நான்காவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை அதன் நிர்வாகக் குழு அங்கீகரிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF)...

Read moreDetails

தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவை நீடிப்பு!

பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாதகாலம் சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (22) பிற்பகல் கூடிய...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்  தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் அவர்  கைது செய்யப்பட்டுள்ளதாகப்  பொலிஸார்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது!

சிலாபம், தொடுவாவ பகுதியில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 8 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...

Read moreDetails
Page 569 of 2661 1 568 569 570 2,661
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist