முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
© 2024 Athavan Media, All rights reserved.