இந்தியா

உத்தரப் பிரதேச ஆலய அனர்த்தத்தில் இருவர் உயிரிழப்பு, 29 பேர் காயம்!

உத்தர பிரதேச மாநிலம் பராபங்கியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்தனர். ஆலய வளாகத்தில் மின்...

Read moreDetails

ஹரித்வார் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு!

உத்தரகண்டம் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மானசா தேவி கோவிலில்...

Read moreDetails

இஸ்ரோவில் இருந்து 12 விண்கலங்களை விண்ணில் ஏவ திட்டம்! 

இஸ்ரோவில் இருந்து, இந்த ஆண்டு, 12 விண்கலங்கள் (ரொக்கெட் )   விண்ணில் ஏவப்பட உள்ளதாக  என, இஸ்ரோவின்  தலைவர் நாராயணன் தெரிவித்தார். திருச்சியில் உள்ள தேசிய தொழில்...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகையான கஞ்சா மீட்பு! இலங்கையர்கள் இருவர் கைது!

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி பெறுமதியான கஞ்சா மற்றும் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் இந்திய பொலிஸார் பறிமுதல்...

Read moreDetails

பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்த பெங்களூரு சின்னசாமி மைதானம் தகுதியற்றது!

பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்த பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பானது அல்ல என இந்திய நீதிபதி குன்ஹா தலைமையிலான விசாரணைக் குழு அறிவித்துள்ளது. 2025 பிரிமியர் லீக்...

Read moreDetails

தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் (MNM) தலைவருமான கமல்ஹாசன் இன்று (25) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகமானார். பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக கமல்ஹாசன், "நான்...

Read moreDetails

பாடசாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் ராஜஸ்தானில் 4 மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானின் ஜலாவர் நகரில் இன்று (25) பாடசாலைக் கட்டிடத்தின் கூரை இடிந்து விழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த அனர்த்தத்தில் குறைந்தது நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர்,...

Read moreDetails

நாளை தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி நாளை (26) தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட புதிய பயணிகள் கூடத்தின்  (டெர்மினல்) திறப்பு விழாவில் பங்கேற்கும் விதமாக...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டர்பிள் தெரு பகுதியில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில் 120 மி.கி. ஐஸ்...

Read moreDetails

வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா – இங்கிலாந்து!

இந்தியாவும் இங்கிலாந்தும் இன்று (24) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டன. இது இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுதோறும் 34 பில்லியன் அமெரிக்க ‍டொலர்கள்...

Read moreDetails
Page 29 of 532 1 28 29 30 532
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist