இந்தியா

ராமேஸ்வரம்-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

இராமேஸ்வரம்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இந்திய ரூபாய்  4 கோடியே 19 லட்சம் இந்திய...

Read moreDetails

ஏர் இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, மத்திய சிவில்விமானப் போக்குவரத்து ஆணையகம் (DGCA) நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த...

Read moreDetails

தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்!

தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலியை, அதன் தலைவர் விஜய் இன்று (30) வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாகக் கால்பதித்துள்ள தமிழக வெற்றி...

Read moreDetails

ஐடி ஊழியர் ஆணவப் படுகொலை: கமல்ஹாசன் கடும் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த ஜூலை 27ஆம் திகதி நெல்லை பாளையங்கோட்டையில் அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் படுகொலைசெய்யப்பட்ட ...

Read moreDetails

14 தமிழ மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டியதாகக் கூறி, ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 14 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை இரண்டு தனித்தனி சம்பவங்களில் இலங்கை அதிகாரிகளால் கைது...

Read moreDetails

பெருந்தொகையான பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயற்சி! ஒருவர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக லொறியில் கொண்டு வரப்பட்ட 2,250 கிலோகிராம்  பீடி இலைப்  பொதிகள் கியூ பிரிவுப் பொலிஸாரினால்  பறிமுதல்...

Read moreDetails

இந்தியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் ஜார்க்கண்டில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும்...

Read moreDetails

இஸ்ரோ- நாசா இணைந்து தயாரித்த கூட்டு செயற்கைக்கோள் நாளை விண்ணிற்கு !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் இணைந்து தயாரித்த முதல் கூட்டு செயற்கைக்கோளான நிசார் (Nisar) நாளை(30) விண்ணில் ஏவப்படவுள்ளது....

Read moreDetails

நிமிஷா பிரியாவின் ஏமன் மரணதண்டனை இரத்து செய்யப்பட்டதா?

2017 ஆம் ஆண்டு ஏமனில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரண தண்டனை இரத்து செய்யப்பட்டதாகக்...

Read moreDetails

இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்!

இந்தியா- அமெரிக்கா இடையே போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் , 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ஏவுகணைகள் இந்தியா...

Read moreDetails
Page 28 of 532 1 27 28 29 532
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist