வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!
2024-04-26
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
மத்திய பிரதேச மாநிலத்தில் குணா-ஆரோன் வீதியில் தனியார் பேருந்தொன்று எதிரே வந்த லொறியொன்றின் மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பயணிகளுடன்...
Read moreமியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கொரோனா தொற்று...
Read moreஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....
Read moreதமிழகத்தின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சரிகமப‘வில் வெற்றிபெற்ற யாழ் அரியாலை பகுதியைச் சேர்ந்த ‘கில்மிஷா‘ அண்மையில் சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு தனது...
Read moreதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்” மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அழைத்து வரப்பட்டுள்ளார்....
Read moreஇந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீதியில்...
Read moreஆங்கில புத்தாண்டு பிறப்பிற்கு இருப்பது இன்னும் ஐந்து நாட்களே . இதனால் சென்னையை சுற்றிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நட்ச்சத்திர ஹோட்டல்கள் , விடுதிகள்...
Read more2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து வௌிநாடுகளுக்குப் படிக்கச் சென்ற 403 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்திய மாணவர்கள்...
Read moreகர்நாடகாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எந்த...
Read moreசொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க...
Read more© 2021 Athavan Media, All rights reserved.