இந்தியா

தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு!

தூத்துக்குடியில் 1119.67 கோடி இந்திய ரூபாய்  செலவில்  114 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். வியட்நாம் நாட்டை சேர்ந்த...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த பல கோடிரூபாய் மதிப்புடைய ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது!

தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப்...

Read moreDetails

இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி தொடர்பான பாதிப்புகளை வெளியிட்டுள்ளது! மத்திய அரசு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்...

Read moreDetails

100 நாட்களில் தேடப்படும் 12 பயங்கரவாதிகள் உயிரிழப்பு – இந்தியா தகவல்!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன்படி, கடந்த 100 நாட்களில் மிகவும் தேடப்படும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இந்திய...

Read moreDetails

5 நாட்களுக்கு பின்னர் கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

5 நாட்களுக்கு பின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட  கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த...

Read moreDetails

இந்தியாவின் ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு குறித்து அமெரிக்கா கோபத்தில்!

உக்ரேனில் மொஸ்கோவின் போர் முயற்சிகளைத் தக்கவைக்க இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது உதவுவதாகவும், வொஷிங்டனுடனான புது டெல்லியின் உறவில் இது பாதிப்பினை ஏற்படுத்து விடயமாக அமைந்துள்ளதாகவும் அமெரிக்க...

Read moreDetails

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் எனவும்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

மகாராஷ்டிரா குண்டுவெடிப்பு; குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பின் 17 ஆண்டுகளுக்கு பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத்...

Read moreDetails

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 240 கிலோ கிராம்  நிறை கொண்ட கஞ்சா பொதிகள் பறிமுதல்!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த  240 கிலோ கிராம்  நிறை கொண்ட  50 இலட்சம் இந்திய ரூபாய்  பெறுமதியான  கஞ்சாப்  பொதிகளைத் தமிழகப்  பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்....

Read moreDetails

ராமேஸ்வரம்-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

இராமேஸ்வரம்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இந்திய ரூபாய்  4 கோடியே 19 லட்சம் இந்திய...

Read moreDetails
Page 27 of 531 1 26 27 28 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist