இந்தியா

கடும் வெப்ப அலையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 37 பேர் உயிரிழப்பு!

தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகளும் உள்ளூர் ஊடகங்களும்...

Read moreDetails

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்...

Read moreDetails

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பாக வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில்...

Read moreDetails

இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு ஒத்திவைப்பு!

'எபோலா' வைரஸ் பரவல் காரணமாக, எதிர் வரும் 28ம் திகதி டில்லியில் நடக்க இருந்த இந்தியா - ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மோடி – மெலோனி மேஜிக்; பார்லே நிறுவன பங்குகள் உயர்வு!

வைரலான மோடி - மெலோனி “மெலோடி” தருணத்தால் தூண்டப்பட்ட பங்கு ஏற்றத்தால் இந்திய பன்னாட்டு உணவு நிறுவனமான  பார்லே இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் இன்று (22) தங்களது கூர்மையான...

Read moreDetails

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

பெட்​ரோல், டீசல் மற்றும் சமையல் எரி​வாயு விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த கண்டன போராட்டம் வள்​ளலார் நகர் பேருந்து...

Read moreDetails

சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (21) நாடு திரும்பினார். கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் 20 ஆம்...

Read moreDetails

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் யாசகம் பெற்றுச் சேர்த்த 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான...

Read moreDetails

பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி!

காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செய்த முற்காலப் பல்லவ மன்னர்களான விஷ்ணு கோபவர்மன் மற்றும் சிம்மவர்மன் ஆகியோரால் வெளியிடப்பட்டவை உட்பட 7 செப்புத் தகடுகளை ஸ்காட்லாந்திலிருந்து மீட்டு கொண்டு வர...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடியை நெகிழ்ந்து வரவேற்ற இத்தாலியப் பிரதமர் மெலோனி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியும், புதன்கிழமை (20) நடைபெறவிருக்கும் தங்களது தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை (19) ரோமில் இரவு உணவு...

Read moreDetails
Page 26 of 598 1 25 26 27 598
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist