இந்தியா

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கோவை BSNL அலுவலகம் முன்பு கடந்த 09ஆம்...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழு நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி கைது!

தேர்தல் ஆணைக்குழு நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும்,...

Read moreDetails

ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளைக் கட்டிய மாணவிகள்..!

பீகாரைச்  சேர்ந்த பிரபல  ஆசிரியர் ஒருவரின் கையில் 15,000 ராக்கிகளை அவரிடம் படித்த மாணவிகள் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான் என அழைக்கப்படும் குறித்த ஆசிரியர் ...

Read moreDetails

வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இராமேஸ்வர மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளைக்  கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை  விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு தொன் காய்ந்த இஞ்சி பறிமுதல்!

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு தொன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி தொகையை சரக்கு...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம்!

எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 07 தமிழக மீனவர்கள் நேற்றையதினம் (09) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்களை விடுவிக்கக்கோரியும்...

Read moreDetails

தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டு வைத்தார்.  தமிழகj்தின் தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கும்...

Read moreDetails

7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு வருடங்களுக்குப் பின்னர்  சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி...

Read moreDetails

அனைத்து இந்திய விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை!

விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின்...

Read moreDetails

பிரதமர் மோடியால் ட்ரம்பை எதிர்த்து நிற்க முடியாது! – ராகுல் காந்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் பிரதமர் நரேந்திர மோடியால் அவரை எதிர்த்து நிற்க முடியாது'' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்....

Read moreDetails
Page 25 of 531 1 24 25 26 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist