வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
டெல்லியில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக சாலையில் வசிப்பவர்களுக்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து கொடுக்கும் பணிகளை டெல்லி நகர்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் முன்னெடுத்துள்ளது. அதற்கமைய...
Read moreபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி, மக்களுக்கு பச்சை அரிசி 1 கிலோ , சர்க்கரை 1 கிலோ...
Read moreதமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம்...
Read moreபிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய...
Read moreமாணவிகள், ஆசிரியைகளின் ஆபாச வீடியோக்களுடன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னியா குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்த திருமணமான இளம்...
Read moreதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்....
Read moreடெல்லியில் கடந்த ஓராண்டில் மாத்திரம் தனிநபர் வருவாயானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் டெல்லியில் தனிநபர் வருவாயானது நடப்பு நிதியாண்டில் 3,89,529-ல் ரூபாயிலிருந்து 4,44,768...
Read moreதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்...
Read moreகோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே பிரம்மாண்டமான திருவள்ளுவரின் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 15 அடி அகலமும்,...
Read more10 வயதான சிறுமியொருவர் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஏழுகோன் பகுதியை சேர்ந்த அதிதி என்ற சிறுமியே இவ்வாறு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.