இந்தியா

இந்தியாவில் உள்ளூர் அளவிலேயே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இந்தியாவில் உள்ளூர் அளவிலேயே கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாகவும், இதனைக் கொரோனா தொற்றின் 4 ஆம் அலையின் தொடக்கமாகக் கருத முடியாது எனவும், இந்திய மருத்துவ...

Read moreDetails

தொழிலாளர்கள் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதியேற்போம் -மு.க.ஸ்டாலின்

மே தினத்தை முன்னிட்டு சென்னை மே தினப் பூங்காவிலுள்ள மே தின நினைவுத் தூபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, உரையாற்றிய முதல்வர்...

Read moreDetails

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கை வருகை!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, இந்தியாவில் ஆட்சி புரியும்...

Read moreDetails

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குகின்றது தமிழக அரசு!

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

தமிழகத்திற்கு 26 கோடி கிலோ நிலக்கரி ஒதுக்கீடு!

தமிழகத்திற்கு 26 கோடி கிலோ நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களாக நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், கூடுதலான நிலக்கரி ஒதுக்கீடு செய்யுமாறு மின் வாரியம் வலியுறுத்தியிருந்தது....

Read moreDetails

பேரறிவாளினின் விடுதலை விவகாரம் : உச்சநீதிமன்றம் ஏன் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளினின் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏன் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பேரறிவாளனின்...

Read moreDetails

இந்தியாவில் 5 நாட்களுக்கு வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்வுக்கூறல்!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பமான காலநிலை நிலவும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை 5 நாட்களுக்கு நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி...

Read moreDetails

இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!

சீனாவின் கடற்படை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில்,...

Read moreDetails

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 188 கோடியை கடந்தது – மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 188 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவிக்கையில்,...

Read moreDetails

45 கோடி பேர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர் – ராகுல்

இந்தியாவில் சுமார் 45 கோடி பேர் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து...

Read moreDetails
Page 318 of 536 1 317 318 319 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist