இந்தியா

ஆறு மாநிலங்களின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்!

இந்தியாவில் ஆறு மாநிலங்களின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் முனுகோடே, பீகாரின் கோபால்கஞ்ச், மோகம்மா, ஹரியானாவின் ஆதம்புர், உத்தரப்பிரதேசத்தின் கோலா கோக்ராநாத், ஒடிசாவின்...

Read moreDetails

பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடித்தளத்தில் இருந்து பணியாற்றுகிறோம் – பிரதமர் மோடி..!

சீர்திருத்தங்கள் மற்றும் பெரியளவிலான உள்கட்டமைப்பு போன்றவற்றில் புதிய இந்தியா கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடித்தளத்தில் இருந்து பணியாற்றுதாகவும் பிரதமர் மோடி...

Read moreDetails

மோர்பியில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதின் எதிரொலி – மேற்கு வங்காளத்தில் உள்ள பாலங்களில் ஆய்வு நடத்த முடிவு

மேற்கு வங்காளத்தில் உள்ள 2 ஆயிரத்து 109 பாலங்களில் ஆய்வு நடத்த அந்தமாநில அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு...

Read moreDetails

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிரணி நிர்வாகிகள் கைது !

திமுக நிர்வாகி சைதை சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு குறித்து ஆபாசமாக...

Read moreDetails

பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்: முதல்வர்

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள...

Read moreDetails

புதுச்சேரி விடுதலை நாள் – தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி விடுதலை நாளை ஒட்டி, கடற்கரையில் நடைபெற்ற விழாவில், சாரல் மழைக்கிடையே தேசியக் கொடியை முதலமைச்சர் ரங்கசாமி, ஏற்றிவைத்தார். பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, கடந்த 1954ம்...

Read moreDetails

வடகிழக்குப் பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில்...

Read moreDetails

தொங்கு பாலம் விபத்து: 14-ல் உச்சநீதிமன்றம் விசாரணை

மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நவம்பர் 14ஆம் திகதி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. குஜராத்தில் ஆற்றின் குறுக்கே...

Read moreDetails

இந்தியா முழுவதும் டிஜிட்டல் நாணயம் இன்று அறிமுகம்!

இந்தியா முழுவதும் சோதனை அடிப்படையில், டிஜிட்டல் நாணயம் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட...

Read moreDetails

கோவை சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக – திருமாவளவன் விமர்சனம்

கோவையில் கடந்தவாரம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஆதாயம் தேடும் நோக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக...

Read moreDetails
Page 318 of 565 1 317 318 319 565
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist