இந்தியா

இந்தியாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யுமாறு ஜெர்மன் நிறுவனங்களிடம் கோரிக்கை!

இந்தியாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய வருமாறு எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் ஜெர்மன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜெர்மனியின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மூலம் அழைப்பு...

Read moreDetails

இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை குறையக்கூடும் என எதிர்வுக்கூறல்!

இந்தியாவின் வடமேற்கு, மத்திய கிழக்கு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை குறைவாக இருக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய...

Read moreDetails

இலங்கை மக்களுக்கு உதவிட நன்கொடை வழங்குங்கள் – ஸ்டாலின் வேண்டுகோள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதல்வர். மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையில் தற்போது நிலவி...

Read moreDetails

எல்லைப் பகுதியில் பாலம் அமைக்கும் சீனா!

எல்லைப் பகுதியில் சீனா தற்போது புதிதாக சாலைகளை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கிற்குள் எளிதில் ஊடுருவும் வகையில் சீனா புதிய சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு...

Read moreDetails

இந்தியாவில் கோதுமை சாகுபடி குறையக்கூடும் என எதிர்வுக்கூறல்!

கோடை வெப்பம் காரணமாக இந்தியாவில் கோதுமை சாகுபடி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வீசிய வெப்பக்காற்று காரணமாக கோதுமை உற்பத்தியானது 105 மில்லியன்...

Read moreDetails

உள்நாட்டு தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிப்பு!

நீண்ட தூர இலக்கை அழிக்கும் மேம்படுத்தப்பட்ட உயர் ரக ஏடிஏஜிஎஸ் பீரங்கி பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பீரங்கியில் இருந்து சென்ற குண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்கி...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி : பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை...

Read moreDetails

இந்தியாவில் தான் அதிகளவில் இணையவழி தாக்குதல்கள் நடந்துள்ளன!

இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் மீதான  இணையவழி தாக்குதல்கள் அதிகம் நடந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு ஒன்று,  கல்வி...

Read moreDetails

ரஷ்யாவுக்கு எதிராக மோடியை அழைக்க தீர்மானம்?

ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி7 உச்சமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 26...

Read moreDetails

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடுகிறது – அண்ணாமலை

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது என இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

Read moreDetails
Page 317 of 536 1 316 317 318 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist