இந்தியா

அசானி புயல் நாளை ஒடிசா கடல் பகுதியை நெருங்கும் என அறிவிப்பு!

வங்கக் கடலில் நிலவிய அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதிகளை நெருங்கக்கூடும் என இந்திய வானிலை...

Read moreDetails

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணத்தின் போது பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர...

Read moreDetails

பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதில் இந்தியா முன்னிலை

உணவுப் பாதுகாப்பு குறித்த உலக வர்த்தக அமைப்பின் உயர்மட்டக் கருத்தரங்கில், நாட்டில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு போதுமான உணவு தானியங்களை கண்ணியமான மற்றும் வெற்றிகரமாக உறுதி...

Read moreDetails

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது!

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு...

Read moreDetails

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – அமித்ஷா

கொரோனா அலை முடிந்தவுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது  குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்இ 'குடியுரிமைத் திருத்தச் சட்டம்...

Read moreDetails

வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்து மோடி ஆலோசனை!

நாட்டில் நிலவும் வெப்ப அலையை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்போது வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்...

Read moreDetails

நரேந்திர மோடி மற்றும் இமானுவேல் மெக்ரோன் சந்திப்பு : சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் ஆகியோர் நேற்று (புதன்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன்போது இருதரப்பு உறவுகள், மற்றும் சர்வதேச விவகாரங்கள்...

Read moreDetails

ஜோத்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீடிப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையதினம் (வெள்ளிக்கிழமை) வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. ரமழான் பண்டிகையின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது இரு தரப்பினரும் கற்களை...

Read moreDetails

பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு ஒத்திவைப்பு!

பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை...

Read moreDetails

இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் பதிலடி கொடுக்கப்படும் – அமித்ஷா

இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது...

Read moreDetails
Page 316 of 536 1 315 316 317 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist