இந்தியா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ளது

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, இரண்டாவது நாளாக 2 இலட்சத்திற்கு கீழ் குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கடந்த 24 மணி...

Read more

கொரோனா தடுப்பூசி: ஃபைஸர் மற்றும் மொடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சு பேச்சுவார்த்தை

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக ஃபைஸர் மற்றும் மொடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள...

Read more

கோவையில் கொரோனா அச்சுறுத்தல்: தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று முதலமைச்சர் ஆய்வு

கோவையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்  மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள்...

Read more

டெல்லியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

தலைநகர் டெல்லியில் நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு மற்றும்...

Read more

தமிழகத்தில் 400 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய்!

தமிழகத்தில் 400 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு...

Read more

மருத்துவ பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை நிறுத்த வேண்டும் – பிரியங்கா காந்தி

கொரோனாவுக்கு எதிரான போரில் உயிர் காக்கும் மருந்துகள், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது கொடூரமானது எனவும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும்...

Read more

ருவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசின் அறிவிப்பு!

இந்தியாவில் செயல்படுவதன் மூலம் இலாபமடையும் ருவிட்டர் நிறுவனம் நாட்டின் சட்டத்திட்டங்களையும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. “டூல் கிட்” சர்ச்சையை தொடர்ந்து,  ருவிட்டர் நிறுவனம்...

Read more

பிணையில் விடுதலையானார் பேரறிவாளன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார்...

Read more

கொரோனா தடுப்பு விதிகளை ஜுன் மாதம் வரை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை பின்பற்றும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது...

Read more

யாஸ் புயல் சேதங்களை பார்வையிடுகிறார் மோடி!

யாஸ் புயலால் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிடுகிறார். வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில்...

Read more
Page 316 of 372 1 315 316 317 372
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist