இந்தியா

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்!

உத்தரகாண்ட்- திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, இந்திய கடற்படை வீரா்கள் 6 போ் காணாமல்போயுள்ளனர். திரிசூல சிகரத்தில், இந்திய கடற்படையைச் சோந்த 10 பேர் கொண்ட...

Read moreDetails

தடுப்பூசி செலுத்துவதில் வெற்றிபெற்றமைக்கு சுய சார்பு கொள்கையே காரணம்- பிரதமர் மோடி

இந்தியாவின் சுய சார்பு கொள்கையே தடுப்பூசி செலுத்துவதில் வெற்றிபெற்றமைக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்...

Read moreDetails

உத்தரப் பிரதேசஅரசு திட்டத்தின் விளம்பர தூதுவராக நடிகை கங்கனா ரனாவத் நியமனம்

உத்தரப் பிரதேச அரசின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் விளம்பர தூதுவராக நடிகை கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 'ஒரு மாவட்டம் ஒரு...

Read moreDetails

லடாக் எல்லையில் இராணுவத் தளபதி திடீர் ஆய்வு

லடாக் எல்லையில் இராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, திடீரென ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார். லடாக் எல்லையில் சீனா இராணுவத்தை குவித்து வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது....

Read moreDetails

தி.மு.க ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது- பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறதென  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்  சுமத்தியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...

Read moreDetails

மாகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் இன்று!- நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மாகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். டெல்லி- ராஜ்காட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (சனிக்கிழமை)...

Read moreDetails

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை...

Read moreDetails

சைடஸ் கடிலா கொரோனா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தில் சைடஸ் கடிலா கொரோனா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நலவாழ்வுத்துறைச் செயலர் ராஜேஷ் பூசண் தெரிவித்துள்ளார். சைடஸ் கடிலா நிறுவனம்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 27 ஆயிரத்து 300 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஒக்டோபரில் தீர்மானம்!

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஒக்டோபர் மாதம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசிக்கு...

Read moreDetails
Page 403 of 536 1 402 403 404 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist