ஹிந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும்...
Read moreDetailsநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் காணொலி பிரசாரம் மேற்கொள்கிறார். வேட்புமனு தாக்கல்...
Read moreDetailsகச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து,...
Read moreDetailsரஷ்யாவுடனான தற்போதைய பதற்றங்களால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தின்போது உக்ரைன் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த...
Read moreDetailsசீனா, பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் மோதல்போக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக இராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார். நிலவழியான போர்முறை ஆய்வுகள் மையம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில்...
Read moreDetailsசீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இந்தியா தூதரக ரீதியாக புறக்கணித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை கண்டித்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 40...
Read moreDetailsடெல்லி உயர் நீதிமன்றத்திற்கு ஆறு புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதி பணியிடங்கள் காணப்படுகின்றது....
Read moreDetailsசந்திரயான் 3 விண்கலம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட...
Read moreDetailsஇந்தியாவில் இதுவரை 167.87 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (புதன்கிழமை) 55,10,693 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 1,67,87,93,137 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் ...
Read moreDetailsஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா என இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.