இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 1 இலட்சத்து 72 ஆயிரத்து 433 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 18 இலட்சத்தைக்...

Read moreDetails

வாரணாசியில் போலி கொரோனா தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டது

வாரணாசி ரோஹிட் நகரில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான போலி கொரோனா தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் போலி கொரோனா தடுப்பூசிகள் மற்றும் கொரோனா பரிசோதனை...

Read moreDetails

இந்தியாவின் பொருளாதார மதிப்பு இன்னும் சில வருடங்களில் 5 ட்ரில்லியனை எட்டும் – நாகேஸ்வரன்

இந்தியாவின் பொருளாதார மதிப்பு 2025-26 ஆம் நிதியாண்டில் 5 ட்ரில்லியன் டொலரை எட்டும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் ஐவர் உயிரிழப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  5 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் குறித்த சுரங்கத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும்...

Read moreDetails

ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு!

ஆந்திராவில் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5...

Read moreDetails

உக்ரைன் விவகாரம் : ஐ.நாவின் வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிப்பது குறித்து ஐ.நாவில் நடத்தப்பட்ட வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் என சொல்லப்படுகின்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை...

Read moreDetails

வரவு செலவு திட்டம் குறித்து மோடி கருத்து!

இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொது வரவு செலவு திட்டத்தை...

Read moreDetails

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,...

Read moreDetails

இந்தியாவில் 16 புதிய விமான நிலையங்கள் கட்டப்படவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் விரைவில் 16 புதிய விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இது குறித்து  பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவாவில்...

Read moreDetails

’கற்க கசடற’ குறளை மேற்கோள்காட்டி குடியரசுத் தலைவர் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது உரையாற்றிய அவர், ‘’இந்தியா தனது 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வருகிறது....

Read moreDetails
Page 404 of 593 1 403 404 405 593
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist