இந்தியா

தமிழகத்தில் 23 மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் 23 மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை...

Read moreDetails

இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல்- பிரதமர் மோடி

இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிகழ்ந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read moreDetails

இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியின் கூற்றுக்கு சீனா கடும் ஆட்சேபனை!

இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை...

Read moreDetails

இந்தியா – மியன்மார் எல்லையில் நிலநடுக்கம்!

இந்தியா – மியன்மார் எல்லையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்திய புவியியல்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  3 கோடியே...

Read moreDetails

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், செங்கல்பட்டு,  ஆகிய...

Read moreDetails

போட்ஸ்வானாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை !

தென்னாப்பிரிக்கா, ஹொங்கொங் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் பரவும் புதிய வகை கொரொனா வைரஸ் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதயைடுத்து வெளிநாடுகளில்...

Read moreDetails

கிரிப்டோகரன்சிகளில் கையளவு மட்டுமே அனுமதிக்கப்படும் – ரகுராம்

இந்தியாவில் தற்போதுள்ள ஆறு ஆயிரம் கிரிப்டோகரன்சிகளில் கையளவு மட்டுமே அனுமதிக்கப்படும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். பிட்கொய்ன் உள்ளிட்ட தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 5 ஆயிரத்து 586 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு : மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் கருத்தரிப்பு எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா  ஆகிய இரண்டு மாநிலங்களைத்...

Read moreDetails
Page 404 of 565 1 403 404 405 565
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist