இந்தியா

அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்!

அமெரிக்காவுக்கு இந்த வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொள்வார் என்றும் இது 5...

Read moreDetails

உலகின் முதல் மொபைல் திரையரங்கம் லடாக்கில் நிறுவப்பட்டது!

லடாக்கில் 11 ஆயிரத்து 562 அடி உயரத்தில் முதல் மொபைல் டிஜிட்டல் திரையரங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது உலகின் மிக உயர்ந்த திரையரங்கமாக காணப்படுகின்றது. மேலும், பெரும்பாலான தொலைதூர...

Read moreDetails

ஆளில்லா விமானம் தயாரிப்பு: இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து!

ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தம்  செய்துக்கொண்டுள்ளது. பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சியின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கான...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார்மயமாக்கும் செயற்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள...

Read moreDetails

லடாக் எல்லையில் பனிச்சிறுத்தைப் படையினர் போர் ஒத்திகை

இந்திய இராணுவத்தின் பனிச்சிறுத்தைப் படையினர், லடாக் எல்லையில்  பீரங்கி குண்டுகள் வெடித்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர். குறித்த படைகளின் தயார் நிலையைப் பரிசோதிப்பதற்காக 15 ஆயிரம் அடி...

Read moreDetails

இந்தியா ஒட்சிசன் செறிவூட்டிகளை வழங்கியமைக்கு வியட்நாமிய தூதுவர் நன்றி தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட வேளையில், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கு ஒட்சிசன் மற்றும் ஒட்சிசன் செறிவூட்டல்களை வழங்கியமைக்கு வியட்நாமின் தூதுவர் பாம் சான் சாவ்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்...

Read moreDetails

ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்து வருவதாக எச்சரிக்கை!

ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்து வருவதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவை சேர்ந்த 25 ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருப்பது...

Read moreDetails

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதை கைவிடுமாறு ஸ்டாலின் கோரிக்கை!

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு...

Read moreDetails

காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலிஷா கிலானி காலமானார்!

காஷ்மீரைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்திய காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலி கிலானி காலமானார். கடந்த ஆண்டு ஜூன்...

Read moreDetails
Page 417 of 536 1 416 417 418 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist