இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்க்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 30 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்குப் பருவ காற்று காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு...

Read moreDetails

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் போடப்படுமா? : எதிர்கட்சிகள் கேள்வி!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் நிலை தமிகழத்தில் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மேற்கத்தேய நாடுகளில் கொரோனா தொற்றிக்கு எதிராக பூஸ்டர் டோஸ்...

Read moreDetails

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அணைத்துக் கட்சி கூட்டம் இன்று!

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அணைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெறுகிறது....

Read moreDetails

நிபா வைரஸ் தொற்று : கடும்  கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு!

கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசு கடும்  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் எல்லையோரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள்...

Read moreDetails

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டி : 19 பதக்கங்களை பெற்றது இந்தியா!

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை வென்றுள்ளது. பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் 162 நாடுகளை சேரந்த்த 4 ஆயிரத்து 403 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா...

Read moreDetails

டென்மார்க்குடன் பசுமை உறவை இந்தியா பேணுகிறது – ஜெய்சங்கர்

டென்மார்க்குடன் பசுமை உறவை இந்தியா பேணுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஸ்லோவேனியா, குரோஷியா, டென்மார்க் ஆகியவற்றுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள அவர், டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 39 ஆயிரத்து 521 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 30 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு பாடசாலைகளை திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை திறப்பது குறித்து எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா- மேலும் 308 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்...

Read moreDetails
Page 416 of 536 1 415 416 417 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist