இந்தியா

கனமழை எதிரொலி : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில்; கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், 6 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடலோர பகுதிகள் மற்றும்...

Read moreDetails

500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவுள்ளதாக மோடி அறிவிப்பு!

கொரோனா தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு உதவும் வகையில் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 அமைப்பின்...

Read moreDetails

தமிழகத்தில் பாடசாலைகள் மீள திறப்பு!

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சுழற்சி முறையில் வகுப்புகளை ஆரம்பிக்க...

Read moreDetails

பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது பயன்மிக்கதாக இருந்தது – மோடி

பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மிகுந்த பயனுடையதாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிளாஸ்கோவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 935 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் வழிமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் உள்ளிட்டவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ரஜினிகாந்தை முதலமைச்சர் நேரில் சென்று விசாரித்தார்

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் திகதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...

Read moreDetails

தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு கனமழைக்கு சிவப்பு எச்சரிக்கை!

சென்னை உட்பட 22 மாவட்டங்களில் எதிர்வரும் 2 மணித்தியாலத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய...

Read moreDetails

அஸாம் குண்டுவெடிப்பு சம்பவம் – மிஸோரம் மாநில பொலிஸார் கைது: இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பதற்றம்!

அஸாமில் மிஸோரம் எல்லையை ஒட்டியுள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக மிஸோரம் மாநிலத்தைச் சேர்ந்த பொலிஸாரை அஸாம் அரசு கைது செய்திருப்பதால் இரு மாநிலங்களுக்கு...

Read moreDetails

மோடியின் வளமான ஜம்மு-கஷ்மீரை நனவாக்குவதற்கான திட்டங்கள் ஆரம்பம் – மத்திய கல்வி அமைச்சர்

ஜம்மு-கஷ்மீரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆரம்பித்துள்ள திட்டங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் வளமான ஜம்மு-காஷ்மீர் திட்டத்தை நனவாக்குவதற்கானவை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர...

Read moreDetails
Page 415 of 565 1 414 415 416 565
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist