இந்தியா

இந்தியாவில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் விபரம்!

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 70.66 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் இறுதி 10 கோடி தடுப்பூசிகள் மாத்திரம் 13 நாட்களில்...

Read moreDetails

நிபா வைரஸ் தாக்கம் : கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அங்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று, நிபா...

Read moreDetails

இராணுவத்திற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்ய நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கை வெளியீடு!

விமானப்படை, மற்றும் கடற்படைக்கு தேவையான ஆயுதங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கையை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

பெகாஸஸ் விவகாரம் : பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியது நீதிமன்றம்!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து இரண்டாவது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை நேற்று...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 38 ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 30 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

நிபா வைரஸ் தொற்று 188 பேருக்கு பரவி இருக்கலாம் என அச்சம்!

கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த வைரஸ் 188 பேருக்கு பரவி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து...

Read moreDetails

இந்தியாவுடனான விமான சேவையை ஆரம்பித்தது குவைத்!

இந்தியாவுடனான நேரடி விமான போக்குவரத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குவைத் அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு தடுப்பூசியை முழுமையாக செலுத்தி...

Read moreDetails

வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக...

Read moreDetails

9 ஆயிரம் முறை நிலவினை சுற்றிவந்த சந்திரயான் -2 விண்கலம்!

சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9 ஆயிரம் முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக...

Read moreDetails

கொரோனா மூன்றாவது அலை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி ஒக்சிஜன்...

Read moreDetails
Page 415 of 536 1 414 415 416 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist