இந்தியா

பாதுகாப்பு படையை பலப்படுத்த நடவடிக்கை!

பாதுகாப்பு படைக்கு 12 இலகு ரக ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்வனவு செய்ய இராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது....

Read moreDetails

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

கோவாக்ஸின் தடுப்பூசியை அவசரகாலத்திற்கு பயன்படுத்த அங்கீகாரம் வழங்குவதற்கான கோரிக்கையை பரிசீலிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு...

Read moreDetails

பருவநிலை மாற்றம் : சிறிய தீவுகளுக்கு உதவ இந்தியா நடவடிக்கை!

பருவநிலை மாற்றம் குறித்த தரவுகளை சிறிய தீவு நாடுகளுக்கு வழங்குவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தால்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 10 ஆயிரத்து 796 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்லர் – தமிழக முதலமைச்சர்

இலங்கைத் தமிழா்களின் நலன்காக்க தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். மேலும் இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவா்கள் அல்லர் எனவும் அவர்...

Read moreDetails

13 மாநிலங்களுக்கான இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று!

மேற்கு வங்கம், ஹரியாணா, ஹிமாசல் உள்ளிட்ட 13 மாநிலங்களிலும், தாத்ரா-நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை இடைதேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படவுள்ளதாக...

Read moreDetails

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அங்கீகாரம்!

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய மருந்துகள்...

Read moreDetails

பருவநிலை மாற்றம் : வளர்ந்து வரும் நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவதாக மோடி தெரிவிப்பு!

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவை போன்று வளர்ந்து வரும் நாடுகளில் விவசாயம் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில்...

Read moreDetails

எல்லைப் பகுதியில் சீனாவை எச்சரிக்கும் வகையில் இந்தியா போர் பயிற்சி!

சீனாவை எச்சரிக்கும் விதமாக லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய விமானப்படையினர் போர் ஒத்திகை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்ற இந்த போர்...

Read moreDetails

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்த 9 ஆயிரத்து 806 பேருந்துகள், மற்ற ஊர்களில்...

Read moreDetails
Page 414 of 565 1 413 414 415 565
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist