பாரதியாரின் நினைவு நாள், மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிவிப்புக்கு அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர்...
Read moreDetailsஓட்சிசன் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு ஒட்சிசன் தங்குதடையின்றி கிடைக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். கொரோனா...
Read moreDetailsஇந்தியாவுக்கான இங்கிலாந்து தூதுவர் அலெக்ஸ் இலிஸ், மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துள்ளார். இதன்போது, மராட்டிய மாநிலத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான வர்த்தகம், சுகாதாரம், பருவநிலை...
Read moreDetailsதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். அண்மையில் அவருக்கு பஞ்சாப் ஆளுநர்...
Read moreDetailsவாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, வாகனங்கள்...
Read moreDetailsஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்...
Read moreDetailsநெல்லையில் 15 கோடி ரூபாய் செலவில் 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே...
Read moreDetailsஇந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சட்டபேரவையில் தாக்கல் செய்திருந்தார். இதன்போது...
Read moreDetailsகொரோனா தொற்று பரவல் குறைவடைய ஆரம்பித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து 18 நாடுகளுக்கான இடைக்கால விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பித்துள்ளதாக மும்பை மாநகர மேயர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மேயர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.