இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான கால எல்லையை குறைப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில். இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. தேசிய தடுப்பூசி ஆலோசனைக்...
Read moreDetailsஅந்நிய நாடுகளில் நிகழும் அரசியல் குழப்பங்கள் இந்தியாவில் தாக்கம் செலுத்த பாதுகாப்பு படைகள் அனுமதிக்காது என மக்களவை தலைவர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 24 பேர் இந்தியர்கள் எனவும், 11 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில்...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 44 ஆயிரத்து 558 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில்...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் அதனை ஒடுக்குவதற்கு தயார் என இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார். தலிபான்கள் அந்நாட்டினை முழுமையாக கைப்பற்ற இரண்டு...
Read moreDetailsநடிகரும், தே.மு.தி.கவின் தலைவருமான விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தே.மு.திக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எத்தகைய சவால்களையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து...
Read moreDetailsமாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை விதிக்கக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம்...
Read moreDetailsஆப்கான் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்போது இந்தியர்களின் வெளியேற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 46 ஆயிரத்து 397 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.