இந்தியா

இந்தியர்களுக்கான விசாவை நிறுத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரும் இந்தியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் விசா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்சின் எதிஹட் ஏர்வேஸ் நிறுவனம்...

Read moreDetails

தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் பலப்பகுதிகளில் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (புதன்கிழமை) புதுச்சேரி, தமிழகம், மற்றும்...

Read moreDetails

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது புதிய கையெறிக் குண்டுகள்!

இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கையெறிக் குண்டுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. நாக்பூரில் உள்ள எகனாமிக் எக்ஸ்புளோசிவ்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த கையெறிக்குண்டுகளை பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீர்,  லடாகின் அரசியல் தன்மையை மீட்டெடுக்க தீர்மானம்!

ஜம்மு- காஷ்மீர்,  லடாகின்  அரசியல் தன்மையை மீட்டெடுப்பது குறித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குப்கர் கூட்டணி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குப்கர் கூட்டணியின்...

Read moreDetails

ஹக்கோ- 19 தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிப்பு!

கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஹக்கோ19 என்ற தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனை வெற்றிபெற்றுள்ளதாக மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது எனவும், பரிசோதனையில் பங்கேற்றவர்கள்...

Read moreDetails

ஆப்கானில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு கொரோனா!

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் இருந்து 83 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம்...

Read moreDetails

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 51 ஆயிரத்து 16 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து புடினுடன் கலந்துரையாடினார் மோடி!

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் விரிவாக ஆலோசனை செய்துள்ளார். இந்த ஆலோசனை சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக இந்திய...

Read moreDetails

ஆப்கான் விவகாரம் : அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு மோடி அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை அடுத்து ஆப்கானிஸ்தான் குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களின் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது...

Read moreDetails

இந்தியாவில் 58.89 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் இதுவரை 58.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி நாட்டில் இதுவரை மொத்தமாக 58,89,97,805 பேருக்கு...

Read moreDetails
Page 422 of 536 1 421 422 423 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist