• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மீனவர்கள் கைது விவகாரம்; தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டெல்லி பயணம்!

மீனவர்கள் கைது விவகாரம்; தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டெல்லி பயணம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/13
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்துப் பேசுவதற்காக, அடுத்த வாரம் டெல்லிக்குச் செல்லவிருப்பதாகத் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இன்று (13) தெரிவித்தார்.

டெல்லி செல்லும் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநாத், தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்து ஏற்கனவே தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், மீன்வளத் துறைக்கான மானியக் கோரிக்கையில் மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதி கோரி தூத்துக்குடி இயந்திரப் படகு மீனவர்கள் விடுத்த கோரிக்கை குறித்துப் பேசிய ஸ்ரீநாத், இக்கோரிக்கையானது மீன்வளத் துறையின் மானியக் கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு கூட்டத்தொடரின்போது வெளியிடப்படும் என்றும் உறுதிப்படுத்தினார்.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் ஊருமலை முனைக்கு அப்பால் அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த ஒன்பது இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லைக் கோட்டை  கடந்து இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடலடிப் பகுதிக்கு சேதம் விளைவிக்கும் ‘Bottom Trawling’ முறையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, கைப்பற்றப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களும் மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related

Tags: தமிழகம்மீனவர்கள்ஸ்ரீநாத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்!

Next Post

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!

Related Posts

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!
இலங்கை

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!

2026-08-13
நாய்கள் மனித முகபாவனைகளைத் திறமையாக அடையாளம் காண்கின்றன – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
ஆசிரியர் தெரிவு

நாய்கள் மனித முகபாவனைகளைத் திறமையாக அடையாளம் காண்கின்றன – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

2026-08-13
ரூ. 25 மில்லியன் பெறுமதியான வீட்டு கட்டுமான மோசடி தொடர்பில் ஒருவர் கைது!
இலங்கை

ரூ. 25 மில்லியன் பெறுமதியான வீட்டு கட்டுமான மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

2026-08-13
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இருவர் கைது!

2026-08-13
16 வயதுக்குட்பட்ட 7.56 இலட்சம் அவுஸ்திரேலிய கணக்குகளை முடக்கிய மெட்டா!
அவுஸ்ரேலியா

16 வயதுக்குட்பட்ட 7.56 இலட்சம் அவுஸ்திரேலிய கணக்குகளை முடக்கிய மெட்டா!

2026-08-13
டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் போரினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை அறிவிப்பு !
அமொிக்கா

டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் போரினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை அறிவிப்பு !

2026-08-13
Next Post
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.