இந்தியா

அடிப்படை கட்டமைப்பு விவகாரத்திலும் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன – மோடி

அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். கதிசக்தி திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்...

Read moreDetails

மன்மோகன் சிங் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதயவியல் துறையில்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 19 ஆயிரத்து 180 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

இந்தியாவில் இதுவரை 96 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் இதுவரை 96.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97.79 கோடிக்கும்...

Read moreDetails

கருக்கலைப்புக்கான சட்டமூலம் : புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு!

கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய விதிகளின் படி பெண்கள் சாதரணமாக 12 வாரங்களுக்குள்...

Read moreDetails

ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன!

பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டவரப்பட்டுள்ளன. ஏற்கனவே 26 ரஃபேல் போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், டசால்ட்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று  (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 16 ஆயிரத்து 21 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் – ஜெய்சங்கர்

பருவநிலை மாற்றம் கொரோனா போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளமை போலவே பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆசிய வெளியுறவு...

Read moreDetails

நிலக்கரியை இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதால், இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாநில அரசுகள்...

Read moreDetails

ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது – மோடி

ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜி-20 மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு...

Read moreDetails
Page 423 of 564 1 422 423 424 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist