இந்தியா

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று!

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கவுள்ளது. அதேநேரம் இன்று கூடும் கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 25 ஆயிரத்து 420 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்து 48...

Read moreDetails

ஸைகோவ்-டி தடுப்பூசிக்கு அங்கீகாரம்- பிரதமர் மோடி பாராட்டு!

ஸைடஸ் கெடிலாவின் ஸைகோவ்-டி தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்கியமைக்காக, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த இந்தியர்கள் 85பேர் மீட்கப்பட்டனர்- ஏனைய இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை

ஆப்கானிஸ்தான்- காபூலில் சிக்கியிருந்த மேலும் 85 இந்தியர்கள், விமானப்படையின் விமானம் ஊடாக மீட்கப்பட்டுள்ளனர். தலிபான்கள் காபூலை கைப்பற்றியவுடன், தூதரக பணியாளர்கள் உட்பட 120 பேர், விமானம் ஊடாக கடந்த...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு- காஷ்மீரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினரினால் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா, டிரால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 34 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 34 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை)...

Read moreDetails

தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என...

Read moreDetails

12-17 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி : பரிசோதனை செய்ய ஜோன்சன் என்ட் ஜோன்சன் நிறுவனம் விண்ணப்பம்!

இந்தியாவில் 12 முதல் 17 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய ஜோன்சன் என்ட் ஜோன்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஜோன்சன் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 312 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

தீண்டாமை சம்வங்களால் கோபம் வருகிறது -ஸ்டாலின்

தீண்டாமை சம்வங்களால் கோபம் ஏற்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையால் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்...

Read moreDetails
Page 424 of 536 1 423 424 425 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist