இந்தியா

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேம்படும் – பியூஷ்கோயல்

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேலும் மேம்படும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர்கள் கூட்டத்தில் கருத்து...

Read moreDetails

இரட்டை வேடம் போடும் நாடுகளுக்கு ஜெய்சங்கர் கண்டனம்!

தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓர் அணியில் உள்ளபோது ஒரு சில நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை...

Read moreDetails

இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்தகம் நிறுத்திவைப்பு!

இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது....

Read moreDetails

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை- அரோரா

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் (பூஸ்டர் டோஸ்) செலுத்துவது குறித்து தற்போதுவரை விவாதிக்கப்படவில்லை என தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் டொக்டர்...

Read moreDetails

புற்றுநோயின் தலைநகராகும் வடக்கு, கிழக்கு மாநிலங்கள்!

இந்தியாவின் வடக்கு கிழக்கு மாநிலங்கள் புற்றுநோயின் தலைநகரமாக மாறி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், நோய் தொடர்பான தேசிய தகவல் மற்றும்...

Read moreDetails

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளது. இதன்போது திருத்திய நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மீது நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரும் பதிலளிக்கவுள்ளனர். குறித்த அறிக்கைகள்...

Read moreDetails

திருச்சியில் இலங்கை அகதிகள் 10 இற்கும் அதிகமானோர் தற்கொலை முயற்சி!

திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் 16 பேர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தமையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் 100 இற்கும்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 35 ஆயிரத்து 797 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 35 ஆயிரத்து 201 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 22 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் – மு.க.ஸ்டாலின்

கொடநாடு வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக வரவுசெலவுக் கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நிலையில், இதன்போது கருத்து தெரிவித்த...

Read moreDetails
Page 425 of 536 1 424 425 426 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist