இந்தியா

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி!

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ரஷ்யாவின் மற்றுமொரு தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை ஐதராபாதை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்...

Read moreDetails

டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு : உளவுத்துறை எச்சரிக்கை!

டெல்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது பண்டிகைக் காலம் என்பதால் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவலாம் எனவும், இதனால் அவதானமாக...

Read moreDetails

நிலக்கரி தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு விளக்கம்!

நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு பற்றிய மாநில அரசுகளின் அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள...

Read moreDetails

லடாக் பகுதியில் சீன இராணுவத்தினர் நீடித்தால் இந்திய இராணுவமும் நீடிக்கும் – இராணுவத்தளபதி

கிழக்கு லடாக் பகுதியில் சீன இராணுவத்தினர் நீடித்தால், இந்திய இராணுவமும் அப்பகுதியில் நீடிக்கும் என இராணுவத்தளபதி நரவனே உறுதிப்பட தெரிவித்துள்ளார். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா,...

Read moreDetails

தமிழகத்தில் 5ஆம் கட்டமாக கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5ஆம் கட்டமாக 30 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும்...

Read moreDetails

டென்மார்க் – இந்தியாவுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியாவுக்கு 3 நாள் உத்தியோகப்பூர்வ...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீர்  எல்லைக்கு அருகில் பாக். நாட்டின் அடையாளங்களுடன் போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டன!

ஜம்மு- காஷ்மீர்- உரி செக்டரிலுள்ள கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே 25 கிலோகிராம் போதைப்பொருள் பொதிகள் பாதுகாப்பு படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பொதிகளில் பாகிஸ்தானின் அடையாளங்கள் காணப்படுவதாக பாதுகாப்பு...

Read moreDetails

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழகத்தின் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து...

Read moreDetails

எல்லைப் பிரச்சினை : 13 ஆம் கட்ட பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு!

எல்லைப் பிரச்சினைக் குறித்து 13 ஆம் கட்ட பேச்சுவாரத்தை மூன்று முதல் நான்கு நாட்களில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன இராணுவம் ஊடுருவிய நிலையில்,...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரேநாளில் 21 ஆயிரத்து 463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 இலட்சத்து 14...

Read moreDetails
Page 425 of 564 1 424 425 426 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist