இந்தியா

தலிபான்களின் எழுச்சி எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை அதிகரிக்கக் கூடும்- பிரஹலாத் ஜோஷி

தலிபான்களின் எழுச்சி எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை அதிகரிக்கக் கூடும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,...

Read moreDetails

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட இரண்டு பெண்கள் கைது!

கேரளாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட இரண்டு பெண்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் சமூக வலைத்தளங்களில் ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை...

Read moreDetails

காபூலில் இருந்து இந்திய தூதர்களை மீட்டது சவாலாக இருந்தது – ஜெய்சங்கர்

காபூலில் இருந்து இந்திய தூதர் உள்ளிட்ட அதிகாரிகளை பத்திரமாக மீட்டது சவாலான பணியாக இருந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நான்கு நாள் சுற்றுப்பயணமாக நிவ்யோர்க்...

Read moreDetails

ஆப்கான் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதன்போது...

Read moreDetails

கொரோனா தொற்றின் வீழ்ச்சி : படிப்படியாக ஆரம்பிக்கப்படும் விமான சேவைகள்!

இந்தியா – வங்காளதேசம் இடையே ஒகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இ-விசா முறை அறிமுகம்!

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய இ-விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்...

Read moreDetails

இந்தியா மீதான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா!

இந்தியா மீதான பயணக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா மேலும் தளர்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ள நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளவர்கள் இந்தியாவிற்கு வருவதால்...

Read moreDetails

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்திய அரசின்  முதலீடுகள்!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியா அந்நாட்டில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத்...

Read moreDetails

பெகாஸஸ் உளவு விவகாரம் : அடிப்படை ஆதாரம் அற்றது என மத்திய அரசு தெரிவிப்பு!

பெகாஸஸ் செயலி மூலம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பக்க பதில்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை கண்காணிக்கப்படுகிறது – மத்திய அரசு

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மத்திய அரசு...

Read moreDetails
Page 426 of 536 1 425 426 427 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist