இந்தியா

தமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவ கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. இதனை நேரில்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருக்கும் இந்தியர்களை...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பிற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது – பாரத் பயோடெக் நிறுவனம்!

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பிற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா ஆங்கில...

Read moreDetails

சவால்களை எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன – பிபின் ராவத்

நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சுதந்திரத் தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்ட...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை – என்.வி.ரமணா

நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்துள்ளார். சுதந்திர தினத்தில் உச்சநீதிமன்றத்தில் கொடியேற்றிய பின் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

Read moreDetails

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை எதிர்கட்சிகள் சிதைக்கின்றன – பியூஸ்கோயல்

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் எதிர்கட்சிகள் ஈடுபடுவதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 33 ஆயிரத்து 221 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 22 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில்...

Read moreDetails

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கையிலும் சிறப்பு நிகழ்வுகள்

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திலும் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ், இந்திய தேசியக்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 36,083 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 36, 083 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும்...

Read moreDetails

தமிழகத்தில் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தின விழா

சென்னை- ஜார்ஜ் கோட்டையில் 75ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. குறித்த விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது....

Read moreDetails
Page 427 of 536 1 426 427 428 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist