இந்தியா

தமிழகத்தில் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தின விழா

சென்னை- ஜார்ஜ் கோட்டையில் 75ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. குறித்த விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது....

Read moreDetails

குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சியை கண்டுள்ள லடாக்!

லடாக், கடந்த இரண்டு வருடங்களில் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஏனெனில் அரசாங்கம் அதன் குடிமக்களுக்கு பசுமையான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பல வளர்ச்சித்...

Read moreDetails

நாட்டை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டுச் செல்ல உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவேன் – பிரதமர்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உட்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரை...

Read moreDetails

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்- மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி- செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர்,...

Read moreDetails

மக்களுக்கு தி.மு.க அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்- முதலமைச்சர்

மக்களுக்கு தி.மு.க அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். வேளாண்மைக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் ஏற்புரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் தொற்று பற்றி ஒன்றாக இணைந்து ஆய்வு...

Read moreDetails

அரச பாடசாலைகளுக்கு தியாகிகளின் பெயரை வைக்க ஜம்மு- காஷ்மீர் அரசு தீர்மானம்

ஜம்மு- காஷ்மீர் அரசு, அந்தப் பகுதிகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு தியாகிகளின் பெயரை வைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜம்மு, டோடா, ரியாசி, பூஞ்ச், ரஜோரி,...

Read moreDetails

இந்தியாவில் குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது !

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 499...

Read moreDetails

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ திட்டம் : கண்ணி வெடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ தயார் நிலையில், இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள்...

Read moreDetails

தமிழக சட்டசபை கூட்டம் : அதிமுக வெளிநடப்பு!

தமிழக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இன்றைய அமர்வில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது....

Read moreDetails
Page 428 of 536 1 427 428 429 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist