இந்தியா

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது  ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு மக்களை...

Read moreDetails

பயங்கரவாதிகளை தியாகிகளாக போற்றுகிது பாகிஸ்தான்- இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக  ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபரம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 263 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 49 ஆயிரத்து...

Read moreDetails

மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாட்டின் வளங்கள் தேவை இல்லை- டி.கே.சிவக்குமார்

மேகதாது திட்ட பணிகளை ஒரு மாதத்தில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்- வைகோ

தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர்...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தலுக்கு வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு, வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும்...

Read moreDetails

மீண்டும் அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அருணாசல பிரதேசம்- பன்ஜின் நகரின் வடக்கு மற்றும் வடமேற்கே 276 கி.மீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு...

Read moreDetails

புதிய நகர்ப்புற இந்தியா மாநாட்டை பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கிறார்

உத்தர பிரதேச மாநிலம்- லக்னோவில் 'ஆசாதி 75 - புதிய நகர்ப்புற இந்தியா' மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார்....

Read moreDetails

இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

உத்தரப்பிரதேச வன்முறை சம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் கண்டித்து நாடு முழுவதும் நாளைய (செவ்வாய்க்கிழமை) தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள...

Read moreDetails
Page 428 of 564 1 427 428 429 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist