இந்தியா

ரஷ்யாவிடம் இருந்து போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா ஒப்பந்தம்!

ரஷ்யாவிடம் இருந்து 300 கோடி ரூபாய் செலவில் 70 ஆயிரம் AK-103 போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த துப்பாக்கிகளால் போர்த் திறன்...

Read moreDetails

அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளது – ராஜ்நாத்சிங்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வெல்லிங்டனில் உள்ள...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 381 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 27 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

பாடசாலைகளை திறக்கும் விடயத்தில் நிதானம் காட்டுங்கள்: மத்திய-மாநில அரசுகளிடம் பேராசிரியர் நவீத் விக் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராத நிலையில் பாடசாலைகளை திறக்கும் விடயத்தில் நிதானம் காட்டுமாறு  மத்திய, மாநில அரசுகளை டெல்லி எய்ம்ஸ்  வைத்தியசாலை, பேராசிரியர் நவீத்...

Read moreDetails

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பொலிஸார் தாக்குதல்- விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம்

அரியானா மாநிலம்- கர்ணாலில் சுங்கச்சாவடிக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டித்து, விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கர்ணாலில்...

Read moreDetails

கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

சென்னையிலுள்ள 112 கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நேரடியாகவே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசி வழங்கும்...

Read moreDetails

அசாமில் கனமழை: 11 மாவட்டங்களில் 1.33 இலட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழையினால் அம்மாநிலத்தில் 11 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள அனர்த்தத்தில் சிக்கியிருந்த 1.33 இலட்சம் பேர், பாதுகாப்பான இடங்களில் தற்போது தங்க...

Read moreDetails

பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!

இந்திய சிறைகளில் கடந்த 4 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பாகிஸ்தான் மீனவர்களை, நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா விடுவித்துள்ளது. குறித்த கைதிகள், கடந்த 2017 ஆம்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 46 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 46,759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 இலட்சத்து...

Read moreDetails

இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்தார் ஸ்டாலின்!

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில்...

Read moreDetails
Page 420 of 536 1 419 420 421 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist