• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!

பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!

Yuganthini by Yuganthini
2021/08/28
in இந்தியா
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய சிறைகளில் கடந்த 4 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பாகிஸ்தான் மீனவர்களை, நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா விடுவித்துள்ளது.

குறித்த கைதிகள், கடந்த 2017 ஆம் ஆண்டில் சர்வதேச கடற்பரப்பிற்குள் நுழைந்ததற்காக இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்த கைதிகள், 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் எத்தி அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் இவ்விடயம் தொடர்பாக கூறியுள்ளதாவது, இவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளில் இரண்டு மீனவர்களும் ஒரு குடிமகனும் அடங்குவர் என்று பைசல் எத்தி கூறியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பைசல் எத்தி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, விடுதலை செய்யப்பட்ட அல்லாபக்ஷ், முபாரக் மற்றும் யூனுஸ் ஆகியோர் வாகா எல்லை வழியாக லாகூரை அடைந்தனர். ஆனால், அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் சட்ட திட்டங்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதில் இரண்டு மீனவர்களும் கராச்சியைச் சேர்ந்தவர்கள், குடிமகன் தட்டாவைச் சேர்ந்தவர். இவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அனுமதி முடிந்ததும், எங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட கைதிகளை அவர்களின் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டோம்.

அந்தவகையில் கடந்த 20ஆம் திகதி, மாலை 5 மணிக்கு கராச்சி எக்ஸ்பிரஸ் வழியாக, குறித்த மூவரும் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

எத்தி அறக்கட்டளை அடிக்கடி பாகிஸ்தான் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களுக்கு உதவி செய்து, அவர்களை திருப்பி அனுப்ப உதவியது.

நாங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை மீண்டும் அவர்களது இடத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே அமைதியை ஊக்குவிக்கும் ஒரு என்.ஜி.ஓ ஆன அகாஸ்-இ-தோஸ்தி வெளியிட்ட ஒரு பட்டியலின் படி, இந்திய சிறைச்சாலைகளில் 67 பாகிஸ்தானியர்கள் தங்களது தண்டனையை காலத்தை நிறைவு செய்து, சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதற்கு காத்திருக்கின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட இரு அரசாங்கங்களுக்கிடையிலான தூதரக அணுகல் ஒப்பந்தத்தின் கீழ், ஜனவரி 1, 2021 அன்று பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே பரிமாற்றப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: பாகிஸ்தான்மீனவர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 292 ஆக அதிகரிப்பு

Next Post

யாழ்.பல்கலையில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!

Related Posts

ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!
இந்தியா

ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

2025-12-05
550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி!
இந்தியா

550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி!

2025-12-05
புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!
ஆசிரியர் தெரிவு

புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!

2025-12-05
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண்கள் இருவர் இந்தியாவில் கைது!

2025-12-04
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!

2025-12-04
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!
இந்தியா

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

2025-12-04
Next Post
யாழ்.பல்கலையில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!

யாழ்.பல்கலையில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!

இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்

இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்

கொரோனா தரவுகளே முரண்பாடு என்றால் அரசாங்கத்தின் இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்?- சாணக்கியன்

கொரோனா தரவுகளே முரண்பாடு என்றால் அரசாங்கத்தின் இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்?- சாணக்கியன்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

0
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

0
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

0
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05

Recent News

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.