• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!

பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!

Yuganthini by Yuganthini
2021/08/28
in இந்தியா
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய சிறைகளில் கடந்த 4 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பாகிஸ்தான் மீனவர்களை, நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா விடுவித்துள்ளது.

குறித்த கைதிகள், கடந்த 2017 ஆம் ஆண்டில் சர்வதேச கடற்பரப்பிற்குள் நுழைந்ததற்காக இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்த கைதிகள், 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் எத்தி அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் இவ்விடயம் தொடர்பாக கூறியுள்ளதாவது, இவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளில் இரண்டு மீனவர்களும் ஒரு குடிமகனும் அடங்குவர் என்று பைசல் எத்தி கூறியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பைசல் எத்தி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, விடுதலை செய்யப்பட்ட அல்லாபக்ஷ், முபாரக் மற்றும் யூனுஸ் ஆகியோர் வாகா எல்லை வழியாக லாகூரை அடைந்தனர். ஆனால், அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் சட்ட திட்டங்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதில் இரண்டு மீனவர்களும் கராச்சியைச் சேர்ந்தவர்கள், குடிமகன் தட்டாவைச் சேர்ந்தவர். இவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அனுமதி முடிந்ததும், எங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட கைதிகளை அவர்களின் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டோம்.

அந்தவகையில் கடந்த 20ஆம் திகதி, மாலை 5 மணிக்கு கராச்சி எக்ஸ்பிரஸ் வழியாக, குறித்த மூவரும் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

எத்தி அறக்கட்டளை அடிக்கடி பாகிஸ்தான் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களுக்கு உதவி செய்து, அவர்களை திருப்பி அனுப்ப உதவியது.

நாங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை மீண்டும் அவர்களது இடத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே அமைதியை ஊக்குவிக்கும் ஒரு என்.ஜி.ஓ ஆன அகாஸ்-இ-தோஸ்தி வெளியிட்ட ஒரு பட்டியலின் படி, இந்திய சிறைச்சாலைகளில் 67 பாகிஸ்தானியர்கள் தங்களது தண்டனையை காலத்தை நிறைவு செய்து, சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதற்கு காத்திருக்கின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட இரு அரசாங்கங்களுக்கிடையிலான தூதரக அணுகல் ஒப்பந்தத்தின் கீழ், ஜனவரி 1, 2021 அன்று பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே பரிமாற்றப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: பாகிஸ்தான்மீனவர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 292 ஆக அதிகரிப்பு

Next Post

யாழ்.பல்கலையில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!

Related Posts

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 
ஆசிரியர் தெரிவு

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

2026-01-30
காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்
இந்தியா

காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்

2026-01-30
இந்தியா

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

2026-01-30
Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
இந்தியா

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

2026-01-30
இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!
ஆசிரியர் தெரிவு

இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!

2026-01-29
நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!
இந்தியா

நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!

2026-01-28
Next Post
யாழ்.பல்கலையில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!

யாழ்.பல்கலையில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!

இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்

இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்

கொரோனா தரவுகளே முரண்பாடு என்றால் அரசாங்கத்தின் இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்?- சாணக்கியன்

கொரோனா தரவுகளே முரண்பாடு என்றால் அரசாங்கத்தின் இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்?- சாணக்கியன்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

0
ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

0
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

0
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

0
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

0
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-01-30
ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

2026-01-30
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

2026-01-30
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-01-30

Recent News

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-01-30
ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

2026-01-30
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

2026-01-30
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

2026-01-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.