இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு கோடியே 25 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள...

Read moreDetails

இந்தியாவில் 30 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் whatsapp கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த ஜுன் மாதம் 16 ஆம் திகதி முதல் ஜுலை 31 ஆம் திகதிவரை 30 இலட்சம் whatsapp  கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பு!

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவ மூத்த அதிகாரி ஒருவர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத...

Read moreDetails

புதிதாக தெரிவு செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிப்பிரமாணம் இன்று!

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்கவுள்ளனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுளளார். வரலாற்றில் முதல் முறையாக ஒன்பது நீதிபதிகள் ஒன்றாக...

Read moreDetails

ஆப்கானின் தற்போதைய சூழல் இந்தியாவுக்கு சவாலானது – ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய சூழல் இந்தியாவின் பாதுகாப்பில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்தி தேசவிரோத சக்திகள்...

Read moreDetails

தமிழகத்தில் பாடசாலைகளை திறக்க அனுமதி : புதிய வழிக்காட்டல் நெறிமுறை வெளியீடு!

தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி  9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

உத்தரப்பிரதேசத்தில் மர்மக் காய்ச்சலால் 33 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 251 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 27 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழைப் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி அடுத்த 24...

Read moreDetails

பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை திறக்கும் நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதலமைமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். ஏதிர்வரும் செப்டம்பர்...

Read moreDetails
Page 419 of 536 1 418 419 420 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist