இந்தியா

மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்தும் சூழலுக்கு அரசை நிர்பந்திக்க வேண்டாம் – ஸ்டாலின் கோரிக்கை!

மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்தும் சூழலுக்கு அரசை நிர்பந்திக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சமூகவலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொலியில்,...

Read moreDetails

கொரோனா மூன்றாவது அலை : ஒகஸ்ட் மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இந்த மாதத்திலேயே (ஒகஸ்ட் மாதத்தில்)  ஏற்படக்கூடும் என ஐஐடி ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வின்படி,...

Read moreDetails

அஸாம், மிசோரம் எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு!

அஸாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லை பிரச்சினைக் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து...

Read moreDetails

கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் தொற்று!

கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த ஐம்பது வயது பெண் ஒருவருக்கே...

Read moreDetails

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று!

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு தலைமை செயலக வளாகத்தில்...

Read moreDetails

ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றது!

ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதனையடுத்து ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தலைமையேற்கும் முதல் இந்தியப் பிரதமர் என்னும் பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்....

Read moreDetails

பி.வி.சிந்துவுக்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன், போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி...

Read moreDetails

மறு உத்தரவு வரும்வரை பாடசாலைகள் மூடப்படும் என அறிவிப்பு!

கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக மறு உத்தரவு வரும் வரையில் பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என ஜம்மு - காஷ்மீர் அரச அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 784 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 16 இலட்சத்தை கடந்துள்ளது....

Read moreDetails

தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா

தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுப்பதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஓய்கிறது என...

Read moreDetails
Page 436 of 536 1 435 436 437 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist