இந்தியா

இந்தியா – ரஷ்யா இடையேயான வருடாந்த உச்சிமாநாடு குறித்த அறிவிப்பு!

இந்தியா – ரஷ்யா இடையேயான வருடாந்த உச்சிமாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமீன் புடின்...

Read moreDetails

இந்தியாவில் கொரோனாவுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்!

இந்தியாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் அது தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுக்கான் அறிவித்துள்ளார். இதன்படி...

Read moreDetails

டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை!

டெல்லியில் காற்றுமாசைக் கட்டுப்படுத்த எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றுதர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துவது குறித்து மாநிலச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்...

Read moreDetails

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை : துப்பாக்கி ஏந்திய பொலிஸார் சூர்யாவுக்கு பாதுகாப்பு!

நடிகர் சூர்யாவின் வீட்டில்  துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருவதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூர்யா நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை...

Read moreDetails

ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளில் இருந்து பாஸ்தான் வெளியேற வேண்டும் என இந்தியா வலியுறுத்து!

சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியிருந்த நிலையில், இதற்கு...

Read moreDetails

பிட்கொய்ன் போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது – காந்தாஸ்

பிட்கொய்ன் போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும் இதனை விரிவாக விவாதித்து அரச முடிவெடுக்க வேண்டும் எனவம் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் காந்தாஸ் வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

தமிழகம், ஆந்திரா கடற்பகுதியை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம், ஆந்திரா கடற்பகுதியை நெருங்குவதால் சென்னை உள்ளிட்ட நான்க மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்தியா வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails

இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு சூழல் : கடற்படையின் பலத்தை அதிகரிக்க இந்தியா திட்டம்!

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படையில் ஏவுகணை அழிப்பு போர்க் கப்பலும், நீர்மூழ்கிக் கப்பலும் விரைவில் இணைக்கப்படவுள்ளன. இது குறித்து...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 865 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு அதிகரிப்பு!

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலங்களில் 12.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கப்பல் நிறுவனங்களின் புள்ளி...

Read moreDetails
Page 436 of 593 1 435 436 437 593
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist