இந்தியா

இந்தியா போர் சூழலை சந்தித்து வருகிறது – ராகுல் காந்தி

இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் போர் சூழலை சந்தித்து வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லடாக் உத்தரகண்ட், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட எல்லைப்...

Read moreDetails

அமெரிக்கா பயணமாகிறார் மோடி!

ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார். குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளை மாளிகையில்...

Read moreDetails

(UPDATE) இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்கிழமை) 27 ஆயிரத்து 333 பேர் கொரோனா தொற்றினால் பதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 35 இலட்சத்து 30 ஆயிரத்தைக்...

Read moreDetails

சீரம் நிறுவனம் 22 கோடி கோவிஷீல்டு தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அறிவிப்பு!

சீரம் நிறுவனம் அடுத்த மாதம் சுமார் 22 கோடி கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தி திறனை...

Read moreDetails

இந்தியாவில் கருக்கலைப்புக்கு அனுமதி கோரும் சிறுமியர்கள் அதிகரிப்பு!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி கருகலைப்பு செய்ய அனுமதிக்கோருகின்ற சிறுமியர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த மே மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் பாலியல்...

Read moreDetails

ஐ.நாவில் பருவநிலை மாற்றம் குறித்து வலியுறுத்த இந்தியா திட்டம்!

பருவநிலை மாற்றம், தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஐ.நா பொதுசபையில் விவாதிக்குமாறு வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான இந்திய தூதுர் டி.எஸ்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) 24 ஆயிரத்து 925 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 35 இலட்சத்து 2 ஆயிரத்தைக்...

Read moreDetails

காஷ்மீருக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டம் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் துண்டிப்பு!

காஷ்மீருக்குள் ஊடுருவதற்கு 60 முதல் 70 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் மற்றும் தொலைப்பேசி சேவைகள்...

Read moreDetails

தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு நடவடிக்கை!

உபரியாக உள்ள கொரோனா தடுப்பூசிகளை அடுத்த மாதம் முதல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி உபரியாக உள்ள தடுப்பூசிகள் ஏழை...

Read moreDetails

கேரளாவில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை!

கேரள மாநிலத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 1 தொடக்கம் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

Read moreDetails
Page 436 of 564 1 435 436 437 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist