இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு பயங்கரவாத முகாம்கள் மீண்டும் இடம்பெயர்வதால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் – திருமூர்த்தி

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு பயங்கரவாத முகாம்கள் மீண்டும் இடம்பெயர்வதால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு ஏற்படும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஒகஸ்ட் மாதத்திற்கான தலைவரும் இந்திய...

Read moreDetails

எல்லைப் பிரச்சினை : படைகளை திரும்பப் பெற இந்தியா – சீனா இணக்கம்!

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கோக்ரா பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப் பெற இணக்கம் ஏற்பட்டுள்ளது. படைகளை விலக்கிக்கொள்வது குறித்து இந்திய – சீன இராணுவ...

Read moreDetails

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை – மத்திய அரசு

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர்...

Read moreDetails

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறைவாரியாக அறிவிக்கப்படவுள்ள புதிய...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 42 ஆயிரத்து 566 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 17 இலட்சத்து 67...

Read moreDetails

எதிர்கட்சிகள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி!

பெகாஸஸ் சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள்களில் பேரணியாக சென்றுள்ளனர். பெகாஸஸ்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 17 இலட்சத்து 25...

Read moreDetails

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமுல்!

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இன்று முதல் அனைத்து மளிகை கடைகள், காய்கறி...

Read moreDetails

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை!

ரஸ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக ரெட்டிஸ் லேபராட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியின் டோஸ்கள் செப்டம்பர் அல்லது ஒக்டோபர்...

Read moreDetails

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது – மத்திய அரசு

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 8 பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வந்துள்ளதாக அரச தரப்பில்...

Read moreDetails
Page 435 of 536 1 434 435 436 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist