இந்தியா

நாடாளுமன்றம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றமையால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து...

Read moreDetails

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பேரணி!

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) பேரணி நடத்தவுள்ளனர். தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் இடம்பெறும்...

Read moreDetails

கொரோனா திகதிவாரியான விபரங்களுடன் தவறவிட்ட இறப்புகளை தெரிவிக்குமாறு அறிவிப்பு!

கொரோனா திகதிவாரியான விபரங்களுடன் தவறவிட்ட இறப்புகளை தெரிவிக்கவும், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை...

Read moreDetails

கொரோனாவின் அடுத்த அடுத்த அலைகள் குறித்து கவலை வேண்டாம் – மருத்துவர்கள்

கொரோனா எத்தனை அலைகள் எழுந்தாலும் கவலைப்பட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை முடிவடைந்தாலும், அடுத்த அடுத்த அலைகள் குறித்த அச்சம் மக்கள்...

Read moreDetails

போக்சோ சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட ஒப்புதல்!

போக்சோ சட்டத்தின் கீழ் செயல்படும் 389 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிர்பயா...

Read moreDetails

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம்!

அண்டை நாடுகளை சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு  இந்தியாவில் குடியுரிமை வழங்கும் விதமாக, குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு எண்ணவில்லை என மத்திய உள்துறை...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 42 ஆயிரத்து 817 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 18 இலட்சத்தை...

Read moreDetails

இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்து!

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து தமிழக...

Read moreDetails

எதிர்கட்சியினரின் அமளிக்கு மத்தியில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம்!

கடும் அமளிக்கு மத்தியில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் சட்டமூலம் உள்ளிட்ட 3 சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் கூடிய நிலையில், எதிர்கட்சிகள் பெகாசஸ் உளவு...

Read moreDetails

இந்த ஆண்டில் மாத்திரம் பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் செய்துள்ளது – நித்யானந்த் ராய்

ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இந்த வருடத்தின் ஜுன் மாதம் வரை பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து...

Read moreDetails
Page 434 of 536 1 433 434 435 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist