இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழுவினை அமைக்கப்பட்டுள்ளதுடன்,...
Read moreDetailsநாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜுலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதன்போது விலை...
Read moreDetailsமேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூன்று இலட்சம்பேர் நிர்கதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsபுதிய வருமான வரிச்சட்ட திருத்த சட்டமூலத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்துள்ளார். இந்த புதிய சட்டமூலம் ஏற்கனவே வசூலித்த பணத்தை வட்டியுடன்...
Read moreDetailsகடலோரம் மற்றும் கடல் பரப்பின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். இந்திய கடலோர பிராந்தியத்தில்...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து வருபவர்கள் மீதான பயணத்தடையை பிரித்தானியா அரசு தளர்த்தியுள்ளது. இதன்படி இந்தியா சிவப்பு பட்டியலில் இருந்து அம்பர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் 8...
Read moreDetailsநாடாளுமன்றத்தை முடக்குவது தேச விரோத செயல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
Read moreDetailsதமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதில்...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 18 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில்...
Read moreDetailsபெகாஸஸ் உளவு விவகாரம் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் சுதந்திரமான முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.