இந்தியா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் : எதிர்கட்சி தலைவர்கள் ஆலோசனை

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி வாரத்தில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து எதிர்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆலோசனைக்...

Read moreDetails

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றம் வெப்பச்சலனத்தால்...

Read moreDetails

விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானம் தாங்கி போர் கப்பலான விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும், கப்பலின் செயல் திறன்...

Read moreDetails

மோடி தலைமையில் கடல்சார் பாதுகாப்பு கூட்டம் இன்று!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நடைபெறும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) பேசவுள்ளார். காணொலி வாயிலாக நடைபெறும் குறித்த...

Read moreDetails

டெல்லியில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன!

டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் புதிய மாணவர்கள் சேர்க்கை...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 19 இலட்சத்தை...

Read moreDetails

ராகுல் காந்தியின் ருவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது

காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ருவிட்டர் நிறுவனம்,  அவரது கணக்கினை தற்காலிகமாக முடக்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாவது,...

Read moreDetails

ஜோன்சன் எண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

ஜோன்சன் எண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 38,628 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 38 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  3 கோடியே...

Read moreDetails

கலைஞர் கருணாநிதியின் 3ஆம் வருட நினைவேந்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை- மெரீனாவிலுள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு இன்று...

Read moreDetails
Page 432 of 536 1 431 432 433 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist