எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,
2026-04-26
ஏர் இந்தியா நிறுவனத்தை யாருக்கு விற்பது என்பதை அரசு இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 23 ஆயிரத்து 139 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 38 ஆயிரத்தைக்...
Read moreDetailsஇந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் இருந்து பெறப்படும் பின்னூட்டங்களைப் பொறுத்து இந்தியாவிலும்...
Read moreDetailsகுழந்தைகளுக்கு வழங்கப்படும் ஃபைஸர் தடுப்பூசி நவம்பர் மாதம் வரையில் கிடைக்கப்பெறப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அமெரிக்க...
Read moreDetailsஅரபிக் கடலில் புதிய புயல் சின்னம் வலுப்பெற்று வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த புயல் இன்று (வியாழக்கிழமை) மேற்க்கு கரைகளில் பலத்த காற்றுடன்...
Read moreDetailsஇந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்றின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 23 கோடி...
Read moreDetailsஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்கக் கோரி தலிபான்கள் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு காரணங்களுக்காக விமான...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 21 ஆயிரத்து 901 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரத்தைக்...
Read moreDetailsடெல்லியில் ஜனவரி முதலாம் திகதிவரை எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசுகளை வெடிப்பதினால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக...
Read moreDetailsஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்த சூழலை உருவாக்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்திய இராணுவ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திரக்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.