இந்தியா

ஏர் இந்தியா பங்குகளை விற்க அரசு நடவடிக்கை!

ஏர் இந்தியா நிறுவனத்தை யாருக்கு விற்பது என்பதை அரசு இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை...

Read moreDetails

(UPDATE) இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 23 ஆயிரத்து 139 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 38 ஆயிரத்தைக்...

Read moreDetails

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை!

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் இருந்து பெறப்படும் பின்னூட்டங்களைப் பொறுத்து இந்தியாவிலும்...

Read moreDetails

குழந்தைகளுக்கான ஃபைஸர் தடுப்பூசி கிடைக்கப்பெறுவதில் தாமதம்!

குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஃபைஸர் தடுப்பூசி நவம்பர் மாதம் வரையில் கிடைக்கப்பெறப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அமெரிக்க...

Read moreDetails

அரபிக் கடலில் வலுப்பெற்று வரும் புதிய புயல்!

அரபிக் கடலில் புதிய புயல் சின்னம் வலுப்பெற்று வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த புயல் இன்று (வியாழக்கிழமை) மேற்க்கு கரைகளில் பலத்த காற்றுடன்...

Read moreDetails

இந்தியாவில் நான்கில் ஒரு பங்கினர் தடுப்பூசிகளை பெற்றுள்ளதாக அறிவிப்பு!

இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்றின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 23 கோடி...

Read moreDetails

ஆப்கானுக்கு மீண்டும் விமானங்களை இயக்குமாறு தலிபான்கள் கோரிக்கை!

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்கக் கோரி தலிபான்கள் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு காரணங்களுக்காக விமான...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 21 ஆயிரத்து 901 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரத்தைக்...

Read moreDetails

டெல்லியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை!

டெல்லியில் ஜனவரி முதலாம் திகதிவரை எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசுகளை வெடிப்பதினால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக...

Read moreDetails

ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கல் குறித்து ராஜ்நாத் சிங் வலியுறுத்து!

ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்த சூழலை உருவாக்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்திய இராணுவ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திரக்...

Read moreDetails
Page 432 of 564 1 431 432 433 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist