இந்தியா

அ.தி.மு.க.வைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே அரசாங்கத்துக்கு இருக்கின்றது- ஜெயக்குமார்

அ.தி.மு.க.வைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்...

Read moreDetails

தமிழகம் மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு!

தமிழகம் மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்வதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read moreDetails

உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது- உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது குறித்த கொலீஜியம் பரிந்துரைகளை தாமதப்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் இருக்க வேண்டும்....

Read moreDetails

எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு

அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் அவரது பங்குதாரர்கள் உட்பட 17 பேர் மீது வழக்குப்...

Read moreDetails

காஷ்மீருக்கு விஜயம் மேற்கொண்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி, 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜம்மு- காஷ்மீர் யூனியன்  பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது...

Read moreDetails

தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளன- மத்திய கல்வித்துறை அமைச்சர்

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கல்வி செயற்பாடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

மேகாலயாவில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம்

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உணரப்பட்டது. மேகாலயா மாநிலம்- நொங்போ பகுதிக்கு வட கிழக்கே 33 கிலோ மீற்றர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்- இந்திய விமானங்களுக்கான தடையை மேலும் நீடித்தது கனடா

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருகின்றமையினால் இந்திய விமானங்களுக்கான தடையை  கனடா மேலும் நீடித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வரை இந்திய விமானங்களுக்கான...

Read moreDetails

கொரோனா எதிரொலி : குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு!

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து அறிக்கையை நிலைக்குழு நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்துள்ளது. குறித்த அறிக்கையில், “பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளமையால்...

Read moreDetails

ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்தது – வெங்கைய நாயுடு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்ததாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலங்களைவையில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த...

Read moreDetails
Page 431 of 536 1 430 431 432 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist