இந்தியா

இமாச்சல் நிலச்சரிவு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இமாச்சலப் பிரதேசம் கிண்ணார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலச்சரிவில் 60 பேர் வரையில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகின்ற...

Read moreDetails

மாநிலங்களவையின் புனிதத் தன்மை அழிந்து விட்டது – வெங்கையா நாயுடு

மாநிலங்களவையின் புனிதத் தன்மை அழிந்து விட்டதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (புதன்கிழமை) அவையில் பேசிய அவர், எதிர்கட்சி உறுப்பினர்களின் செயற்பாடு எல்லை...

Read moreDetails

டெல்டா பிளஸ் தொற்று வேகமாக பரவவில்லை – மத்திய அரசு

டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அதி வேகமாக பரவவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகளில் 86 மாதிரிகள் மட்டுமே...

Read moreDetails

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் : இறுதி தினத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இறுதி மூன்று நாட்களில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக்...

Read moreDetails

பெகாஸஸ் விவகாரத்தில் மோடி மௌனம் காப்பது ஏன் – பா.சிதம்பரம்

பெகாஸஸ் மென்பொருள் உளவு விவகாரத்தில் எந்த பணப் பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்...

Read moreDetails

ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலத்திற்கான கவுண்டன் ஆரம்பமாகியது!

பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 316 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 20 இலட்சத்தை...

Read moreDetails

ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்திலேயே பயிற்சி வழங்க நடவடிக்கை

ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்திலேயே பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை), விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி உடன் காணொளிக் காட்சி...

Read moreDetails

அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் ஆர்.வேல்ராஜை நியமித்துள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல்...

Read moreDetails

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 4ஆவது நாளாக ஒத்திவைக்கப்பட்டன

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதனை தொடர்ந்து 4ஆவது நாளாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த  ஜூலை...

Read moreDetails
Page 430 of 536 1 429 430 431 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist