இந்தியா

தடுப்பூசி போட தயக்கம் வேண்டாம் – மோடி

தடுப்பூசி போட தயக்கம் காட்டுவது ஆபத்தானது என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து...

Read moreDetails

இனி நேர்முகத் தேர்வு இல்லை – ஆந்திர அரசு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் குரூப் -1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 46 ஆயிரத்து 643 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 2 இலட்சத்து 78...

Read moreDetails

இந்தியா இதுவரை 32 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு

இந்தியா முழுவதும் இதுவரை 32 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 50,040 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு இன்று...

Read moreDetails

கொரோனா வைரஸின் 3ஆவது அலையைத் தடுத்து விட முடியாது- நிபுணர்கள்

கொரோனா வைரஸின் மூன்றாவது அலையினை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நாட்டின் பல்வேறு தடுப்பூசிமையங்களில்...

Read moreDetails

ஜம்மு விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு- பயங்கரவாதி ஒருவர் கைது

ஜம்மு விமான நிலையத்திலுள்ள இந்திய விமானப்படையின் தொழில்நுட்ப பிரிவுக்கு முன்னால் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடக...

Read moreDetails

சபரிமலை ஐயப்பன் ஆலய பூஜைகளில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள ஆடி மாத பூஜையில் பங்கேற்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இணையத்தின் ஊடான முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள்...

Read moreDetails

மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றுத் திரட்டும் அழகிரி

மத்திய அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: புதுச்சேரியில் ஊரடங்கு நீடிப்பு

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு  நீடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலம் இன்றுடன் நிறைவடைய...

Read moreDetails
Page 458 of 535 1 457 458 459 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist